Monthly Archives: June 2016

துருக்கிக்கு எதிராக ஜெர்மனி நடாளுமன்றில் தீர்மானம்!

Friday, June 3rd, 2016
முதலாம் உலகப் போரின் போது துருக்கியின் ஒட்டோமென் படைப்பிரிவுகள் மேற்கொண்ட கொலைகள், இனப்படுகொலை என பிரகடனபடுத்தும் தீர்மானம் ஒன்றை ஜெர்மனி நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் நல்லிணக்கம்!

Friday, June 3rd, 2016
வடக்கில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரித்துள்ளார். வடக்கில்... [ மேலும் படிக்க ]

இந்திய அணி மேற்கிந்திய செல்கிறது!

Friday, June 3rd, 2016
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 21 ஆம் திகதி தொடங்குகிறது. இந்தத் தொடர் 49 நாள்களை கொண்டதாகும். ஜூலை 6-ஆம் திகதி செயின்ட்... [ மேலும் படிக்க ]

புதுமுக வீரர் சமிந்த பண்டார இங்கிலாந்து செல்கிறார்!

Friday, June 3rd, 2016
இங்கிலாந்து தொடரில் உபாதைக்கு உள்ளான இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிரவுக்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் சமிந்த பண்டார அழைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையைவிட சிறப்பாக பாகிஸ்தான் செயற்படும் – அசாட் சாபிக்

Friday, June 3rd, 2016
இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தான் அணி, இலங்கைகைய விட சற்று சிறப்பாக செயற்படும் என பாகிஸ்தானின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் அசாட் சாபிக் (Asad Shafiq)... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில் ஏற்பட்ட வௌ்ளத்தால் பெருமளவில் மக்கள் இடம்பெயர்வு!

Friday, June 3rd, 2016
பிரான்ஸில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக பெருமளவில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாரிஸ் நகரை அண்மித்துள்ள ஆறுகளும் பெருக்கெடுத்துள்ளமையினால் குடியிருப்புகள் வௌ்ளத்தில்... [ மேலும் படிக்க ]

உலகின் விலை உயர்ந்த அன்ட்ரொய்ட் போன் அறிமுகம்!

Friday, June 3rd, 2016
உலகின் விலை உயர்ந்த அன்ட்ரொய்ட் செல்போன் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம் ’சோலாரின்’ (Solarin) என்ற பெயரில் அன்ட்ரொய்ட் செல்போனை 14,000... [ மேலும் படிக்க ]

இலங்கை அகதிகள் 38 பேர் கைது!

Friday, June 3rd, 2016
அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 38 பேர், தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே நேற்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை,... [ மேலும் படிக்க ]

வித்தியாவின் தாயை மிரட்டியவர்ளுக்கு விளக்கமறியல்!

Friday, June 3rd, 2016
புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய இரு பெண்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி... [ மேலும் படிக்க ]

முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை!

Friday, June 3rd, 2016
'தனியார் பஸ் சங்கத்தின் தலைவரால், பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது. கட்டண அதிகரிப்பு தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் மட்டுமே முடிவெடுக்கமுடியும் என, பிரதி வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]