Monthly Archives: March 2016

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம்?

Saturday, March 5th, 2016
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

மூன்று பயணிகளே முச்சக்கர வண்டியில் பயணிக்கலாம் !

Saturday, March 5th, 2016
முச்சக்கர வண்டிகளில் மூன்று பிரயாணிகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளதோடு இச்சட்டத்தை மீறி வண்டியினை செழுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சூளைமேட்டு சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா காணொளி சாட்சியம்

Saturday, March 5th, 2016
சூளைமேட்டு சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா தனது இந்திய சட்டத்தரணிகள் ஊடாக  விடுத்த கோரிக்கைக்கு அமைவாக  இந்திய உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமைக்கு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி மீதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கடுமையாக கண்டிக்கின்றோம்.

Saturday, March 5th, 2016
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. காணாமற்போதல் மற்றும் கொலைகள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, March 5th, 2016
04.03.2016 வெள்ளிக்கிழமை மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டுக்கு அமைய நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக புதிய அரசுடன் கலந்துரையாடி... [ மேலும் படிக்க ]