விளையாட்டுச் செய்திகள்

தடைக்குப் பின்னும் விளையாட மாட்டேன் –  வோர்னர்!

Monday, April 2nd, 2018
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் மீண்டும் அணியில் விளையாட மாட்டேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இன்று(31)... [ மேலும் படிக்க ]

தேசிய மட்ட வலைப்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

Sunday, April 1st, 2018
தேசிய மட்டத்தில் வலைப்பந்தாட்ட விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத் திணைக்களம் ஆகியன இணைந்து நடவடிக்கை மேற்கொள்கின்றன. இந்தத்... [ மேலும் படிக்க ]

மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி !

Sunday, April 1st, 2018
கொழும்பில் இடம்பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது 20 க்கு 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி... [ மேலும் படிக்க ]

பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் எதிரொலி : ஐ.சி.சி அதிரடித் திட்டம்!

Sunday, April 1st, 2018
பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் கிரிகட் வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய நிலையில் சர்வதேச கிரிகட் சபை இது தொடர்பான விதிமுறைகளை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது .தென்னாபிரிக்காவுக்கு... [ மேலும் படிக்க ]

கொக்குவில் ச.ச நிலையத்தின் கிரிக்கட் சுற்றுப் போட்டி!

Sunday, April 1st, 2018
கொக்குவில் சனசமூக நிலையத்தின் எற்பாட்டில் யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட்  சுற்றுப் போட்டியொன்றை... [ மேலும் படிக்க ]

பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரினார் ஸ்மித் !

Saturday, March 31st, 2018
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்கு அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் மல்க மன்னிப்பு... [ மேலும் படிக்க ]

மலிங்கவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகர் பதவி!

Saturday, March 31st, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார். கடந்த 10 வருடங்களாக ஐ.பி.எல்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் சச்சின் கருத்து!

Friday, March 30th, 2018
அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தினைச் சேதப்படுத்திய குற்றத்துக்காக விதிக்கப்பட்டுள்ள தடைகளை தாம் வரவேற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் போட்டியில்  குசல் ஜனித் விளையாட வாய்ப்பு! 

Friday, March 30th, 2018
2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் இருபதுக்கு - 20 போட்டிகளில் பந்தினைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து விலக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து அணி வீரர் நீக்கம்!

Friday, March 30th, 2018
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் டொட் அஸ்ட்லே நீக்கப்பட்டுள்ளார். இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின்... [ மேலும் படிக்க ]