வெளிநாட்டு செய்திகள்

ஆந்திரா, தெலுங்கானாவில் வெப்பத்திற்கு 111 பேர் பலி!

Sunday, April 10th, 2016
இந்தியாவின், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நிலவும் கடும் வெப்பத்திற்கு கடந்த சில நாள்களில் மட்டும்,111 பேர் பலியாகி உள்ளனர் எனவும் இதில் தெலுங்கானாவில் 66 பேரும் ஆந்திராவில் 45... [ மேலும் படிக்க ]

ஜி 7 மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்!

Saturday, April 9th, 2016
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹிரோஷிமா சமாதான ஞாபகார்த்த பூங்காவில்... [ மேலும் படிக்க ]

உலங்குவானூர்தி ஊழல்: இத்தாலிய நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறை!

Saturday, April 9th, 2016
இத்தாலியின் பாதுகாப்பு-தொழில்நுட்ப நிறுவனமான ஃபின்மெக்கானிக்காவின் (Finmeccanica) முன்னாள் தலைவர் ஜூஜெப்பே ஓர்ஸிக்கு, தவறாக கணக்குக் காட்டியமை மற்றும் ஊழல் ஆகிய குற்றங்களுக்காக, நாலரை... [ மேலும் படிக்க ]

300 தொழிற்சாலை தொழிலாளர்களை கடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்

Saturday, April 9th, 2016
சிரியா  தலைநகர் டமாகஸ் வடமேற்கு பகுதி யில் சிமெண்டு தொழிற் சாலை   ஒன்று உள்ளது அதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர் . இந்த நிலையில்  சிமெண்டு  ஆலைக்குள் ஐ.எஸ்.  தீவிரவாதிகள்... [ மேலும் படிக்க ]

விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டினால் பரிசு: ஜேர்மனியில் அறிமுகமாகும் புதிய வசதி

Saturday, April 9th, 2016
ஜேர்மனி நாட்டில் ஓட்டுனர்கள் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டினால் அவர்களுக்கு அதிரடி பரிசு வழங்கும் வகையில் ஒரு புதிய வசதி அறிமுகமாகியுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

சர்ச்சையில் சிக்கிய மலேசிய நிதியத்தின் நிர்வாகம் பதவிவிலக முடிவு!

Friday, April 8th, 2016
மலேசியாவில் உள்ள அரசாங்க முதலீட்டு நிதியத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் விதத்தில் வெளியான நாடாளுமன்ற அறிக்கையை தொடர்ந்து, அந்த நிதியத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக்... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகளை விடுவிப்பதாக மியன்மார் அரசு அறிவிப்பு!

Friday, April 8th, 2016
எதிர்வரும் வாரங்களுள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க உள்ளதாக ஆன் சாங் சூசியின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 500 பேரை விடுதலைசெய்ய மியன்மாரின் புதிய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

ஆவணங்கள் கசிந்ததது எப்படி?: சிறப்புக் குழு அமைக்கிறது பனாமா

Friday, April 8th, 2016
  சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்செக்கவிலிருந்து கோடிக்கணக்கான ஆவணங்கள் கசிந்ததது எப்படி என விசாரிப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை பனாமா அமைத்து வருகின்றது. உள்ளூர் மற்றும் சர்வதேச... [ மேலும் படிக்க ]

பனாமா லீக்ஸ்’ விவகாரம்- ஐஸ்லாந்து நாட்டில் புதிய பிரதமர் நியமனம்

Friday, April 8th, 2016
‘பனாமா லீக்ஸ்’ என்றழைக்கப்படுகிற பனாமா ரகசிய ஆவண தகவல்கள் உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பனாமா நாட்டில் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தின் பிரதமர் சிக்மண்டூர்... [ மேலும் படிக்க ]

பிரஸ்ஸல்சின் தற்கொலைத் தாக்குதலில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர்?

Thursday, April 7th, 2016
அண்மையில் பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த மாதம் இடம்பெற்ற விமான நிலையத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர்... [ மேலும் படிக்க ]