வெளிநாட்டு செய்திகள்

கனடாவில் பழங்குடியினர் தொடர் தற்கொலை: அவரச நிலை பிரகடனம்!

Tuesday, April 12th, 2016
கடனாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரே நாளில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்ததையடுத்து, அப்பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிரீ என்ற சமூகத்தைச்... [ மேலும் படிக்க ]

தைவானில் நிலநடுக்கம்!

Monday, April 11th, 2016
தைவானின் வடக்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவாகியுள்ளது. இன்றைய நிலநடுக்கம் தலைநகர் தைபேயி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

கனேடிய விமான சேவையில் இருந்து சீ 130 ஈ விமானம் நிறுத்தம்!

Monday, April 11th, 2016
கனடாவில் நீண்ட காலமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்ட சீ 130 ஈ ஹேர்க்கூலீஸ் விமான உத்தியோகபூர்வமாக பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. குறித்த விமான இறுதியாக நியூ ஜேசி தலைநகர்... [ மேலும் படிக்க ]

கொல்லம் கோயிலில் தீ விபத்து:பாகிஸ்தான் ஆழ்ந்த இரங்கல்

Sunday, April 10th, 2016
கேரளாவில் உள்ள கொல்லம் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குடும்பங்களுக்கு பாகிஸ்தான் அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள கொல்லம் கோயிலில் நடந்த விபத்தில்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் நிலநடுக்கம்!

Sunday, April 10th, 2016
பாகிஸ்தானில் 6.8 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மற்றும் பஞ்சாப்... [ மேலும் படிக்க ]

அரச விருந்தினராக இந்தியா  சென்றடைந்த றோயல் தம்பதிகள்

Sunday, April 10th, 2016
இன்று மும்பையைச் சென்றடைந்துள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம் தம்பதியினருக்கு  பலத்த பாதுகாப்புடன் வரவேற்பு வழங்கப்பட்டள்ளது.. ஏப்ரல் 10 முதல் 17ஆம் திகதி வரை அரசு விருந்தினராக... [ மேலும் படிக்க ]

கேரள ஆலயத்தில் நடந்த பரிதாபம்! பலியானோர் எண்ணிக்கை நூறைத்தாண்டியது!

Sunday, April 10th, 2016
கேரளாவில் கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு... [ மேலும் படிக்க ]

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை இயந்திரம் சோதனை!

Sunday, April 10th, 2016
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணையின் இயந்திரத்தின் சோதனையை நடத்தி வடகொரியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

கலிபோர்னியாவில் காட்டுக்கு தீ வைத்தவருக்கு 20 ஆண்டு சிறை! 6 கோடி டாலர் அபராதம் விதிப்பு!!

Sunday, April 10th, 2016
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒருவர் காட்டுக்கு தீ வைத்தார். தீப்பற்றி எரியும் போது அதன் மத்தியில் தான் நின்று கொண்டு அதை வீடியோ படமாக எடுத்தார். ஒரு மாதம்... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு பாரீஸ் தாக்குதல் தீவிரவாதி கைது!

Sunday, April 10th, 2016
பாரீஸ் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ஆந் திகதி தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 130 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களில் முக்கிய குற்றவாளிகளில்... [ மேலும் படிக்க ]