வெளிநாட்டு செய்திகள்

யாரையும் பழிவாங்க மாட்டேன் – கருணாநிதி

Sunday, May 15th, 2016
தமிழக சட்டப் சபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் யாரையும் பழிவாங்காத நல்லாட்சி தான் நடக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

இந்திய எல்லை அருகே சீனா படைகளை குவிப்பு – பெண்டகன்

Sunday, May 15th, 2016
சீனா தனது பாதுகாப்புத்திறனை அதிகரித்து வருவதாகவும், இந்திய எல்லையையொட்டி தனது ராணுவத்தை அதிக அளவில் ரோந்து பணியில்  ஈடுபடுத்தியிருப்பதாகவும் பெண்டகன் தெரிவித்துள்ளது. சீனாவின்... [ மேலும் படிக்க ]

வங்காளதேசத்தில் தொடரும் வெறிச்செயல்: புத்த மத துறவி வெட்டிக்கொலை

Sunday, May 15th, 2016
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள வங்காளதேசத்தில் சமீப காலமாக மதசார்பற்ற ஆர்வலர்கள், சிறுபான்மையின தலைவர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

சிரியாவில் குண்டு வீச்சு: 45 ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிரிழப்பு

Sunday, May 15th, 2016
சிரியா நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வந்தது. இதில் 2½ லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 10 லட்சம் பேர் காயம் அடைந்தும், 1 கோடியே 10 லட்சம் பேர் அகதிகளாக பிற... [ மேலும் படிக்க ]

மலேசிய விமான விபத்தில் மகனை இழந்தவரை கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரதமர்!

Sunday, May 15th, 2016
அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தனது தேர்தல் பிரசாரத்தின் போது மலேசிய விமான விபத்தில் மகனை இழந்தவரை கட்டியணைத்து ஆறுதல் கூறியது அனைவருக்கும் நெகிழ்ச்சியை... [ மேலும் படிக்க ]

கரூரில் அதிகளவு பண விநியோகம் : சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு ! -தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

Sunday, May 15th, 2016
தமிழகத்தின் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அங்கு மே 23ம் திகதிக்கு தேர்தல்... [ மேலும் படிக்க ]

விமானம் தரையிறங்கிய போது விபரீதம் : மயிரிழையில்உயிர்தப்பிய 163 பயணிகள்!

Sunday, May 15th, 2016
மும்பை விமான நிலையத்தில் ஜேர்மனியின் லுப்தான்சா விமானம் தரையிறங்கிய போது விமானத்தின் ரயர் வெடித்த சம்பவத்தில் அதில் இருந்த 163 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஜேர்மன் தேசிய... [ மேலும் படிக்க ]

தமிழகம் யாருக்கு ? தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்!

Sunday, May 15th, 2016
கடந்த ஒரு மாதகாலமாக சட்டசபை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதன் பின்னர் எந்த வகையிலும் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது என்று தேர்தல்... [ மேலும் படிக்க ]

தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்றே கச்சதீவில் தேவாலயம் கட்ட வேண்டும்: ஜெயலலிதா

Sunday, May 15th, 2016
தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே கச்சதீவில் புதிய தேவாலயத்தை கட்டவேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்... [ மேலும் படிக்க ]

இந்துக் கடவுளை வணங்கிய லண்டன் மேயர் சாதிக் கான்!

Sunday, May 15th, 2016
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஸ் டிரைவரின் மகனான சாதிக் கான்(45), தொழிலாளர் கட்சி வேட்பாளராக... [ மேலும் படிக்க ]