வெளிநாட்டு செய்திகள்

ஜெர்மனியில் அடை மழை : 4 பேர் பலி!

Tuesday, May 31st, 2016
தெற்கு ஜெர்மனியில், பெய்த கடும் மழையால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பேடன் – வுட்ரெம்பெர்க்கில் உள்ள பிரவுன்ஸ்பச் நகரில்... [ மேலும் படிக்க ]

சாட் நாட்டின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை!

Tuesday, May 31st, 2016
சாட் நாட்டின் முன்னாள் அதிபர் ஹிஸ்ஸினி ஹப்ரெ மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்த குற்றச்சாட்டிற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு செனிகொல் நாட்டின்... [ மேலும் படிக்க ]

“தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” – பத்திரிகையாளர் வேண்டுகோள்!

Tuesday, May 31st, 2016
ஓராண்டுகாலமாக சிரியாவில் பணயக் கைதியாக உள்ள ஜப்பானிய பத்திரிகையாளர் என கருதப்படும் ஒருவரின் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. தேதி குறிப்பிடாத அந்த புகைப்படத்தில்... [ மேலும் படிக்க ]

ஆளுமையை அதிகரிக்க சீனா முயற்சி!

Tuesday, May 31st, 2016
ஆழ்கடல் ஆராய்ச்சியில் சீனா புதியதோர் பயணத்தை தொடங்கியுள்ளது. 5000 தொன் எடைகொண்ட புதிய ஆய்வுக் கப்பலை சீனா நீரினுள் செலுத்தியுள்ளது. அலைகளையும் ஆழ்கடலையும் ஆளுமைக்குள் கொண்டுவருவது... [ மேலும் படிக்க ]

‘தவறான பாதையில் நாட்டை வழிநடத்தமாட்டேன் – பிரதமர் மோடி

Monday, May 30th, 2016
தவறான பாதையில் நாட்டை வழிநடத்தி செல்லமாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக கூறினார். மத்தியில் பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி கர்நாடக... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் அடையாளம் தெரியாத அதிசய பொருள்

Monday, May 30th, 2016
அமெரிக்கா வான்வெளியில்  அமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் அடையாளம் தெரியாத அதிசய பொருள் பறப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது... [ மேலும் படிக்க ]

நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது – மருத்துவ அறிக்கையால் புதிய திருப்பம்!

Monday, May 30th, 2016
மர்மமான முறையில் உயிரிழந்த தென்னிந்திய நடிகர் கலாபவன் மணியின் உடலில் நச்சு கலந்த மது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. தமிழ், மலையாள சினிமா உலகில்... [ மேலும் படிக்க ]

700க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழப்பு!

Monday, May 30th, 2016
கடந்த சில நாட்களுக்கள் 700க்கும் மேற்பட்ட அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகராக மீண்டும் அலி லாரிஜானி !

Monday, May 30th, 2016
பழமைவாதியான அலி லாரிஜானியை நாடாளுமன்ற சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் தனக்கு எதிராக போட்டியிட்ட சீர்திருத்த பிரிவை சேர்ந்த முகமது ரேஸா ஆரேஃப்பை எளிதில்... [ மேலும் படிக்க ]

ஊழியர்களின் திறனை அதிகரிக்கும் வட கொரியா!

Monday, May 30th, 2016
ஊழியர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் விதமாக 200 நாள் பிரச்சார திட்டம் ஒன்றை வட கொரியா அறிவித்துள்ளது. புதிய ஐந்தாண்டு பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக விசுவாசத் திட்டம்... [ மேலும் படிக்க ]