பிரான்ஸ் தலைநகரில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட ஆபத்து தணிந்துள்ளதால் நதிக்கு அருகிலுள்ள கிராண்ட் பேலஸ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பெருகி ஓடிய செயின் நதிக்கு... [ மேலும் படிக்க ]
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் யூத குடும்பங்களை காப்பாற்றிய பெண்மனி ஒருவர் ஸ்வீடன் நாட்டின் முதல் முறையாக புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அறுநூறு வருடங்களில் ஸ்வீடன் நாட்டின்... [ மேலும் படிக்க ]
தென் சீனக் கடல் பகுதியில், சீனா வான் வழி தற்காப்பு மண்டலம் அமைப்பதை அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெரி சீனாவை எச்சரித்துள்ளார்.
அப்பகுதி... [ மேலும் படிக்க ]
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் இறுதி சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லியில் நடைபெறும் என அவரது குடும்ப செய்தி தொடர்பாளர்... [ மேலும் படிக்க ]
ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற வாகன நம்பர் பிளேட்களுக்கான ஏலத்தில் 1 என மட்டும் பொறிக்கப்பட்ட நம்பர் பிளேட்டை தொழிலதிபர் ஒருவர் சாதனை விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
சிறப்பு வாகன நம்பர்... [ மேலும் படிக்க ]
விமான பயணத்தின் போது பயணி ஒருவர், "அல்லாஹ் அக்பர் விமானம் வெடிக்கப்போகிறது" என சத்தம் போட்டு கத்தியதால் சக பயணிகள் அச்சத்தின் உச்சத்திற்கு சென்று கண்ணீர் விட்டுள்ளனர்.
Emirates Boeing 777 என்ற... [ மேலும் படிக்க ]
செல்வச்செழிப்பு மிக்க ஜனநாயக நாடுகள் பல ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்ந்து வருவதை சர்வதேச வெளிப்படைத்தன்மை என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிட்டு வருகிறது.
ஊழல் குறித்து ஆய்வு... [ மேலும் படிக்க ]
கச்சதீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காயிதே மில்லத்தின் 121-வது பிறந்த நாள் விழா நேற்று... [ மேலும் படிக்க ]
சுவிட்சர்லாந்தில், வேலைக்கு சென்றாலும் வேலைக்கு செல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும், மாதந்தோறும் அரசே சம்பளம் வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு மக்கள் நிராகரித்து... [ மேலும் படிக்க ]
உலகிலேயே விலை உயர்ந்த விமான டிக்கெட்டை எதிகாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை ரூ.53 லட்சத்திற்கும் மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (ரூ.53,52,398). லண்டனில்... [ மேலும் படிக்க ]