வெளிநாட்டு செய்திகள்

எகிப்து விமான விபத்து – சிதைவடைந்த நிலையில் சடலங்கள் மீட்பு!

Monday, July 4th, 2016
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 66 பேருடன் ‘எகிப்து ஏர்’ நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த மே மாதம் 19  ஆம் திகதி புறப்பட்டது. ‘MS804’ என்ற விமானம் மத்திய... [ மேலும் படிக்க ]

பாரம்பரிய உடையை அணிய வேண்டாம்:  ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

Monday, July 4th, 2016
வெளிநாடுகளில் அரேபியர்களின் தேசிய உடையை அணிய வேண்டாம் என்று தங்களது குடிமக்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் அரேபியர்களின்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சீனா! 

Monday, July 4th, 2016
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அடுத்த வாரத்தில் சீனா ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த கடல் பரப்பில் பெரும்பான்மை பகுதியை தன்னுடையதாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்க தூதரகம் மீது தற்கொலை தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு!

Monday, July 4th, 2016
சவுதி அரேபியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர். சவுதி அரேபியாவின் ஜத்தா பகுதியில்... [ மேலும் படிக்க ]

விமான நிலையங்களை தாக்குவோம்: ஐ.எஸ். மிரட்டல்!

Sunday, July 3rd, 2016
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் அவர்கள் ஒரு மிரட்டல் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில் அமெரிக்காவின்... [ மேலும் படிக்க ]

பக்தாத்தில் தற்கொலை தாக்குதல்: 79 பேர் பலி!

Sunday, July 3rd, 2016
பக்தாத்தில் நடந்த பயங்கர தற்கொலை குண்டுத் தாக்குதலில் 75 பேர் உயிரிழந்துள்ளனர் இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் உரிமைக் கோரியுள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

ஆஸ்திரேலியவில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சாத்தியம்!

Sunday, July 3rd, 2016
பொது தேர்தலில் 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முடிவுகள் மிகவும் நெருக்கமாக இருப்பதால் தொங்கு நாடாளுமன்றம் அமைவதற்கான சாத்தியக்கூறு நிலவுகிறது. பெரும்பான்மை பெற்று அரசு... [ மேலும் படிக்க ]

சுவாதி கொலை : நடந்தது என்ன?

Sunday, July 3rd, 2016
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ராம்குமார் என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறைஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,... [ மேலும் படிக்க ]

குழந்தைகள் யாசகம் செய்ய செனகலில் தடை!

Sunday, July 3rd, 2016
யாசகம் செய்யும் குழந்தைகள் தெருக்களில் இருந்து அகற்றப்பட வேண்டுமென்று செனகல் அதிபர் மேக்கி சால் அவசர ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். குழந்தைகளை யாசகம் செய்ய அனுப்புவோருக்கு அபராதமும்... [ மேலும் படிக்க ]

வங்கதேசத்தில் நடந்த தாக்குதலில் 16 வெளிநாட்டவர் பலி!

Sunday, July 3rd, 2016
வங்கதேசத்தில் வெள்ளிக்கிழமையன்று ஒரு கஃபேயில் இஸ்லாமியவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 20 பேரில், 9 பேர் இத்தாலியரும், 7 ஜப்பானியரும் அடங்குவதாக... [ மேலும் படிக்க ]