வெளிநாட்டு செய்திகள்

தீவிரவாதிகளை அழிக்க புதிய பாதுகாப்புப் படை!

Friday, July 29th, 2016
தீவிரவாத தாக்குதல்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தேசிய பாதுகாப்பு படை ஒன்று உருவாக்கப்படும் என்பதை பிரஞ்சு அதிபர் பிரான்சுவா ஹொலாந்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே தங்களிடம் உள்ள... [ மேலும் படிக்க ]

இந்தியர் உட்பட 10 பேரது மரண தண்டனை திடீர் நிறுத்தம்?

Friday, July 29th, 2016
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிப்பதில் இந்தோனேசியா விடாப்பிடியாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் அதிபர் ஜோக்கோ ஜூடோடோ இதில் சமரசம் செய்து கொள்வதே இல்லை.அந்த வகையில்... [ மேலும் படிக்க ]

போர் பகுதியிலிருந்து மக்களை காப்பாற்ற ரஷியா முயற்சி!

Friday, July 29th, 2016
சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் அலெப்போ நகரை விட்டு மக்கள் வெளியேற சிரியா ராணுவத்துடன் சேர்ந்து மனிதநேய பாதைகளைத் திறக்க உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. அலெப்போ... [ மேலும் படிக்க ]

கொடூர விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!

Friday, July 29th, 2016
சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் டிசினோ மாகாணத்தில் உள்ள Quinto என்ற நகருக்கு... [ மேலும் படிக்க ]

உயிருக்கு போராடிய பெண்! அவசரமாக தரையிறங்கிய விமானம்!

Friday, July 29th, 2016
ஓமானிலிருந்து தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை நோக்கி பயணித்த ஓமன் ஏயார் விமானம் கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

இரு தமிழர்கள் மரண தண்டனைக்கு எதிராக  இந்தியா மேன்முறையீடு !

Friday, July 29th, 2016
கட்டாரில் தமிழர்கள் இருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதி மன்றத்தில் இந்திய அரசாங்கம் மேன் முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய... [ மேலும் படிக்க ]

நிலவில் காலடி வைத்தவர்கள் மூவர் நோயால் உயிரிழப்பு!

Friday, July 29th, 2016
1969ஆம் ஆண்டு அப்பலோ- 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் ஆகியோர் நிலாவுக்கு பயணமானார்கள். இவர்களை தொடர்ந்து வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு... [ மேலும் படிக்க ]

கொள்கையில் மாற்றம் இல்லை- ஏங்கெலா மெர்கல்!

Friday, July 29th, 2016
தமது நாட்டுக்க வரும் அகதிகளை வரவேற்கும் தன்னுடைய கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளான ஜேர்மன் மற்றும்... [ மேலும் படிக்க ]

காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- மீண்டும் கோருகிறது பாகிஸ்தான்!

Friday, July 29th, 2016
ஐநா  கண்காணிப்பின் கீழ் பாரபட்சமற்ற முறையில் காஷ்மீரில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி... [ மேலும் படிக்க ]

மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிய நோயாளி: பொலிசார் அதிரடி !

Friday, July 29th, 2016
ஜேர்மனியிலுள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் இருந்து தப்பிய நோயாளி ஒருவர் வணிக வளாகம் ஒன்றிற்குள் புகுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு ஜேர்மனியில் உள்ள Bremen... [ மேலும் படிக்க ]