வெளிநாட்டு செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் பலி!

Sunday, July 31st, 2016
இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும், நேபாளத்திலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் ; பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழை காரணமாக... [ மேலும் படிக்க ]

சோமாலியாவில் தற்கொலை தாக்குதல் : 9 பேர் பலி!

Sunday, July 31st, 2016
சோமாலியாவில் குற்றப் புலனாய்வுத் துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், அல்சபாப்... [ மேலும் படிக்க ]

நடிகர் கமலுக்கு மீண்டும் சத்திரசிகிச்சை!

Sunday, July 31st, 2016
நடிகர் கமலஹாசன் கடந்த 13–ஆம் திகதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் மாடிப்படியில் இறங்கியபோது தவறி விழுந்தார். உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில்... [ மேலும் படிக்க ]

செல்பி மோகத்தால் உயிரிழந்த வீராங்கனை!

Sunday, July 31st, 2016
மத்திய பிரதேச மாநிலத்தில் தடகள வீராங்கனை செல்பி எடுக்க முயற்சித்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பினால் $20,000 டொலர்!

Sunday, July 31st, 2016
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர்களில் சிலர் பப்புவா, நீகுனியா மற்றும் மானஸ் தீவு தடுப்பு முகாமில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், தாங்களாக முன்வந்து... [ மேலும் படிக்க ]

சீனாவில் வாடகை வீட்டில் 400 முதலைக் குட்டிகள்!

Sunday, July 31st, 2016
சீனாவில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு செய்துகொண்டிருந்த சீன அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு வாடகை வீட்டில் அவர்கள் சுமார் 400 முதலைக் குட்டிகளை கண்டுபிடித்தனர்.... [ மேலும் படிக்க ]

மாயமான இந்திய விமானத்தில் பயணம் செய்தவரின் செல்போன் இயங்குவதாக தகவல்!

Sunday, July 31st, 2016
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கடந்த 22-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது.... [ மேலும் படிக்க ]

வேறு மாநிலத்திற்கு செல்கின்றதா சுவாதி கொலை வழக்கு?

Sunday, July 31st, 2016
சுவாதி கொலை வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய உள்ளதாக ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ்... [ மேலும் படிக்க ]

மின்னணு தொழில்நுட்பம் மூலம் பண மோசடி குற்றங்களை கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஏற்றுகொண்டார்!

Sunday, July 31st, 2016
மோசடி மற்றும் மின்னணு தொழில்நுட்பம் மூலம் பண மோசடி செய்துள்ள குற்றங்களை, குவாட்டமாலா கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரயன் ஜிமினஸ் நியூயார்க் நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி!

Sunday, July 31st, 2016
அமெரிக்காவின் வோஷிங்கடன் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஒரு வீட்டில் நடந்த சந்திப்பின் போது இந்த... [ மேலும் படிக்க ]