வெளிநாட்டு செய்திகள்

பயங்கரவாதிகளின் இலக்காகியுள்ள பிரித்தானியா!

Monday, August 1st, 2016
பிரித்தானியாவில் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்வதற்கான அச்சுறுத்தல் காணப்படுவதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். பிரித்தானியாவின் பொலிஸ் துறைத்... [ மேலும் படிக்க ]

ஹிலாரி இணையத்தள முடக்கம்! 

Monday, August 1st, 2016
அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ள அதே சமயம், 1970களில் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் பதவியை பதம் பார்த்த, 'வாட்டர்கேட்' ஊழல் போல் ஒரு சம்பவம், தற்போதும் தோன்றி... [ மேலும் படிக்க ]

மாலியில் மேலும் 8 மாதங்களுக்கு அவசரகால நிலை  நீட்டிப்பு!

Monday, August 1st, 2016
மாலியின் வடகிழக்கு பகுதியில் வெடித்துள்ள புதிய மோதல்களை தொடர்ந்து, அங்கு அரசாங்கம் பிறப்பித்திருந்த அவசரகால நிலையை 8 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்துள்ளது. டுவரெக் என்ற போராளி... [ மேலும் படிக்க ]

தற்கால அடிமை முறையை அகற்ற பிரித்தானிய பிரதமர் தீவிரம்!

Monday, August 1st, 2016
பிரித்தானியாவில் தற்கால அடிமை முறை என்று சந்தேககிக்கப்படும் ஆயிரக்கணக்கான சம்பவங்களைக் கையாள புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பிரிவுக்கு பிரித்தானிய பிரதமர் தெரீசா மே தலைமை... [ மேலும் படிக்க ]

ஆர்மீனியா தலைநகரின ஆர்ப்பாட்டம் காரணமாக பதற்றம் அதிகரிப்பு!

Monday, August 1st, 2016
ஆர்மீனியாவில் போலிஸ் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, தலைநகர் எரிவனில் மீண்டும் ஒரு பேரணி ஒன்றை நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராகி வருகின்றனர். கடந்த... [ மேலும் படிக்க ]

சீனாவை நிடா சூறாவளி நாளை தாக்க கூடும்: தேசிய வானியல் ஆய்வு மையம் எச்சரிக்கை!

Monday, August 1st, 2016
சீனாவின் தெற்கு மாகாண பகுதியான குவாங்டாங்கை நாளை நிடா சூறாவளி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது பற்றி அந்நாட்டின் தேசிய வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

சுவாதியை வெட்டிய அரிவாளில் 2 பேரின் இரத்தம் மாதிரி! –  வழக்கில் மீண்டும் திருப்பம்!

Monday, August 1st, 2016
சுவாதியை வெட்ட்ப பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளில் இரண்டு பேரின் ரத்தம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் இரத்தமாதிரி சென்னை... [ மேலும் படிக்க ]

அரசியலில் அதிக நேரத்தை இளைஞர்கள் செலவிட வேண்டும்-போப் பிரான்சிஸ்!

Monday, August 1st, 2016
போலாந்து நாட்டிற்கு மேற்கொண்டுள்ள ஐந்து நாள் சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று திறந்தவெளி மைதானத்தில் கூடியிருக்கும் பெரும் திரளான இளைஞர்கள் மத்தியில் போப் பிரான்சிஸ்... [ மேலும் படிக்க ]

கலாபவன் மணி நண்பர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை!

Monday, August 1st, 2016
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த மார்ச் மாதம் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார். தொடர்ந்து நடந்த உடற்கூறு பரிசோதனையில் அவரது உடலில் பூச்சி கொல்லி மருந்து... [ மேலும் படிக்க ]

அதிகரித்துவரும் வெள்ளத்திற்கு 52 பேர் பலி!

Sunday, July 31st, 2016
இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]