வெளிநாட்டு செய்திகள்

ஐ.எஸ் அமைப்பிற்கு 6 இளம்பெண்கள் உட்பட 21 பேர் இணைப்பு!- ஒருவர் கைது!!

Wednesday, August 3rd, 2016
ஐஎஸ் ஆயுத இயக்கத்தில் இந்தியர்கள் 21 பேரை இணைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை இந்திய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கேரள மாநிலத்தின் பாலக்காடு, காசர்கோடு,... [ மேலும் படிக்க ]

பெண்கள் திருத்தொண்டராக உருவாகலாமா? ஆராய புதிய ஆணையம்!

Wednesday, August 3rd, 2016
ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பெண்கள் திருத்தொண்டர்களாக பணிபுரிவதை பற்றி ஆராய்வதற்கு போப் பிரான்சிஸ் ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறார். இப்போது இருக்கும் எல்லா மதகுருக்களும்... [ மேலும் படிக்க ]

தென் சீனக் கடலில் சீனாவின் பகுதியில் மீன் பிடித்தால் சிறை!

Wednesday, August 3rd, 2016
தென் சீனா கடலில், சீனா தனது பகுதி என்று கூறிக்கொள்ளும் பகுதியில் யாராவது சட்டத்திற்கு புறம்பாக மீன் பிடித்தால் அவர்களுக்கு ஒரு ஆண்டுவரை சிறைதண்டனை விதிக்கப்படும் என்று... [ மேலும் படிக்க ]

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி:  மேற்குலக நாடுகள் ஆதரவு என எர்துவான் குற்றச்சாட்டு!

Wednesday, August 3rd, 2016
துருக்கியில் கடந்த மாதம் தோல்வியில் முடிந்த ராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்தன என்று அதிபர் எர்துவன் குற்றஞ்சாட்டியுள்ளார். தொலைக்காட்சியில் உரையாற்றிய... [ மேலும் படிக்க ]

எண்ணெய் வளங்களை பாதுகாக்க முன்னாள் தீவிரவாதிகளுக்கு மீண்டும் நிதி!

Wednesday, August 3rd, 2016
நைஜர் டெல்டாவில், தனது எண்ணெய் வளங்களைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க முன்னாள் தீவிரவாதிகளுக்கு நைஜீரிய அரசு மீண்டும் பணம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

மன்னருக்கு எதிரான ஒரே வார்த்தை: நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெண்!

Wednesday, August 3rd, 2016
தாய்லாந்தில், சிராவித் செரிவித் என்ற முக்கிய அரசியல் ஆர்வலரின் தாயார், அந்நாட்டு மன்னரை அவமானப்படுத்திய குற்றச்சாட்டின்பேரில், ராணுவ நீதிமன்றத்தில் ஆஜரானார். சமூக வலைத்தளத்தில்,... [ மேலும் படிக்க ]

ஆஸி. தடுப்பு முகாமில் நூற்றுக்கும் அதிகமான இலங்கை, இந்திய தஞ்சக் கோரிக்கையாளர்கள்!

Wednesday, August 3rd, 2016
  ஆஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் புதிய தகவலின் படி, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் தடுப்பு முகாம்களில் உள்ளதாக... [ மேலும் படிக்க ]

33 வருடங்களின் பின்னர் ஹொங்கொங்கை தாக்கிய பலம் வாய்ந்த சூறாவளி!

Tuesday, August 2nd, 2016
ஹொங்கொங்கை 1983 ஆம் ஆண்டின் பின்னர் பலம் வாய்ந்த சூறாவளியொன்று தாக்கியுள்ளது. இந்த சூறாவளிக்கு நீடா எனப் பெயரிடப்பட்டுள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவாங்டொங்... [ மேலும் படிக்க ]

துருக்கி அதிபரின் உரை இருட்டடிப்பு: ஜெர்மனிக்கு கண்டனம்!

Tuesday, August 2nd, 2016
ஜெர்மனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில், துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றியதை ஜெர்மனி தடைசெய்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்... [ மேலும் படிக்க ]

அங்கோலாவில் 17 படையினர் கொலை!

Tuesday, August 2nd, 2016
அங்கோலாவின் எண்ணெய் வளமிக்க காபின்டா மாகாணத்தில் நடைபெற்ற மோதல்களில் 17 அரசப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கோலா பிரிவினைவாதக் குழு தெரிவித்துள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின்... [ மேலும் படிக்க ]