வெளிநாட்டு செய்திகள்

29ஆம் திகதி சசிகலா புஷ்பாவை ஆஜராகுமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, August 24th, 2016
சசிகலா புஷ்பா, கணவர், மகன் ஆகியோர் 29 ம் திகதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலை... [ மேலும் படிக்க ]

இலங்கையரை தேடி தமிழக பொலிஸார் வலைவீச்சு!

Wednesday, August 24th, 2016
இலங்கையை சேர்ந்த தியாகராஜன் (வயது 45) என்பவர், அவரது மனைவி மேகலா (வயது 42)வுடன் கடந்த ஏழு ஆண்டுக்கு முன் இலங்கையிலிருந்து வீசா மூலம் திருச்சி வந்துள்ளார். அங்கிருந்து திருப்பூர் சென்ற... [ மேலும் படிக்க ]

ஹிலாரியை விசாரணை செய்ய வேண்டும் – ட்ரம்ப் கோரிக்கை!

Wednesday, August 24th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் மீதான புகார்கள் குறித்து, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட... [ மேலும் படிக்க ]

மீனவருக்கு கிடைத்த ரூ.1,455 கோடி மதிப்புள்ள முத்து!

Wednesday, August 24th, 2016
பிலிப்பைன்ஸில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில்... [ மேலும் படிக்க ]

உலகின் முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் இந்தியாவுக்கு 7-வது இடம் !

Wednesday, August 24th, 2016
நியூவ் வேல்டு வெல்த் என்ற அமைப்பு இந்த கணக்கெடுப்பை நடத்தி வெளியிட்டது. இதன்படி, உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதன் மொத்த தனிநபர் மதிப்பு 48,900... [ மேலும் படிக்க ]

10 நாளில் சுவாதி கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல்!

Tuesday, August 23rd, 2016
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் உருவமும், சிசிடிவி காட்சியில் பதிவான உருவமும் ஒப்பீடு செய்யும் பணி நடந்து வருவதாகவும், இந்த பணி முடிந்தவுடன் இன்னும் 10 நாளில்... [ மேலும் படிக்க ]

ஈரான் விமானத்தள பயன்பாட்டை ரஷ்யா நிறுத்தியது!

Tuesday, August 23rd, 2016
சிரியா மீது தாக்குதல் நடத்த ஈரானின் விமானத் தளத்தை பயன்படுத்துவதை தாற்காலிமாக நிறுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தெக்ரானில் உள்ள ரஷ்யா தூதர், ரஷ்யா தனது உபகரணங்களை தற்போது... [ மேலும் படிக்க ]

பதின்ம வயது தற்கொலை குண்டுதாரி ஈராக்கில் கைது!

Tuesday, August 23rd, 2016
ஈராக்கில் தற்கொலை அங்கியை அணிந்திருந்த பதின்ம வயது நபர் ஒருவர் அதை வெடிக்கச் செய்வதற்கு முன்பாக போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் கூறுகின்றன. கிர்குக்கின் வடக்கு... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்!

Tuesday, August 23rd, 2016
சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக தனது 92வது வயதில் காலமானார். சிங்கப்பூரின் ஜனாதிபதியாக 1999 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இருமுறை பதவி ஏற்றவர்... [ மேலும் படிக்க ]

கேமரூனில் தற்கொலை தாக்குதல்: 3 பேர் பலி!

Monday, August 22nd, 2016
கேமரூனின் வடக்கு பகுதியில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் மூன்றுபேர் பலியாகியுள்ளனர். இருபதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இஸ்லாமியவாத தீவிரவாத குழுவான போகோ ஹராமிற்கு... [ மேலும் படிக்க ]