வெளிநாட்டு செய்திகள்

ஆயுததாரிகளால் சிறைச்சாலை உடைத்து 28 பேர் விடுவிப்பு!

Monday, August 29th, 2016
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதி நகரான மராவியில், சிறைச்சாலை ஒன்றை உடைத்த இஸ்லாமிய ஆயுதக்குழுவினர், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 பேரை விடுதலை செய்துள்ளனர் என, சிறைச்சாலை... [ மேலும் படிக்க ]

ஏரியில் விழுந்து விமானம் விபத்து!

Monday, August 29th, 2016
நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் குட்டி விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இருவரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கனடாவின் நியூ... [ மேலும் படிக்க ]

நுழைவுச் சீட்டு முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் விடுவிப்பு!

Monday, August 29th, 2016
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான நுழைவுச் சீட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஐரிஷ் தொழிலதிபர் ஒருவரை சிறையிலிருந்து பிரேசில் அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

மனையின் உடலை சுமந்து சென்ற மஞ்சியை நண்பனாக்கி உதவ முன்வந்துள்ள பஹ்ரைன் பிரதமர் !

Monday, August 29th, 2016
இந்தியருக்கு நாடுகள்கடந்து உதவ முன்வந்தார் பஹ்ரைன் மன்னர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இறந்த தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற செய்தி உலகையே உலகியது. இந்த செய்தியை... [ மேலும் படிக்க ]

சிரிய தாக்குதலில் 20 பேர் பலி!

Monday, August 29th, 2016
சிரியாவில், ஐ.எஸ். பயங்கரவாதிகள்  மீது துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவின்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை!

Monday, August 29th, 2016
பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மொஸ்கோ அச்சகத்தில் தீ – 16 பேர் பலி!

Sunday, August 28th, 2016
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஓர் அச்சகம் மற்றும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் இந்த விபத்தில்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 01 வரை  கட்டாரிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு!

Sunday, August 28th, 2016
கட்டார்  நாட்டில் தங்கியிருக்கும் சட்டவிரோத குடியிருப்பாளர்கள், அங்கிருந்து தண்டனைகளின்றி வெளியேறுவதற்கான பொது மன்னிப்புக் காலத்தினை, அந்த நாட்டு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகன மாசு சோதனைகளில் ஜெர்மனி அரசு அலட்சியம்!

Sunday, August 28th, 2016
சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் மாசு கட்டுப்பாடு  சோதனைகளில் ஏமாற்றி வருவதாக செய்த எச்சரிக்கைகளை அரசு அலட்சியப்படுத்திவிட்டதாக ஜெர்மனியில் உள்ள சுற்றுச்சூழல் நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

ஆப்ரிக்காவில் செல்வாக்கை பெறும் முயற்சியில் ஜப்பான்!

Saturday, August 27th, 2016
ஆப்ரிக்க கண்டத்தில் வளர்ச்சி மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அங்கு முதலீடாகவும், உதவி நிதியாகவும் 30 பில்லியன் டாலர்களை அளிப்பதாக ஜப்பான் பிரதமர்... [ மேலும் படிக்க ]