தமிழக அமைச்சரவையில் நேற்றுசில திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக அதிமுகவின் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியராஜன்... [ மேலும் படிக்க ]
இராணுவ பழுது பணிகள் மற்றும் மறு விநியோகம் ஆகியவற்றுக்காக, தங்களின் தரை, வான் மற்றும் கடல் தளங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தமொன்றில் இந்தியாவும்,... [ மேலும் படிக்க ]
கிர்கிஸ்தானின் பிஷ்கேக்கிலுள்ள சீனத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் பலர்... [ மேலும் படிக்க ]
இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் பங்களிப்புடன் 2050 ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 1000 கோடியை தாண்டும் என உலக மக்கள் தொகை பணியகம் நடத்திய ஆய்வின்மூலம் அறியப்பட்டுள்ளது.
உலக மக்கள்... [ மேலும் படிக்க ]
கொலம்பியாவில் 52 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த போர், நேற்று முதல் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. கொலம்பிய நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் (இலங்கை நேரப்படி நேற்றுக்... [ மேலும் படிக்க ]
அட்லாண்டிக் கடலில் உள்ள வடமேற்கு அசென்சன் தீவு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலை மையமாக வைத்து உருவான இந்த நிலநடுக்கம் அசென்சன்... [ மேலும் படிக்க ]
ஐரோப்பாவிற்கு செல்ல முயற்சித்த 1100 அகதிகளை மத்தியதரைகடல் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்தியதரைகடல் பகுதியில் இருந்து... [ மேலும் படிக்க ]
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஐன் தமீர் என்ற கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 5 பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக... [ மேலும் படிக்க ]
மணிப்பூரில் பெற்றோர்கள் கல்வி கட்டணம் கட்டாததால், 6-ம் வகுப்பு மாணவர் பள்ளி அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று போலீஸ் தெரிவித்து உள்ளது.
மாணவர் சுரேஷ் தாங்ப்ராமை... [ மேலும் படிக்க ]
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவிட்டு உள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]