வெளிநாட்டு செய்திகள்

தமிழக அமைச்சரவையில் மாற்றம்!

Tuesday, August 30th, 2016
தமிழக அமைச்சரவையில் நேற்றுசில திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக அதிமுகவின் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியராஜன்... [ மேலும் படிக்க ]

இந்தியா- அமெரிக்கா இடையே இராணுவ ஒப்பந்தம்!

Tuesday, August 30th, 2016
இராணுவ பழுது பணிகள் மற்றும் மறு விநியோகம் ஆகியவற்றுக்காக, தங்களின் தரை, வான் மற்றும் கடல் தளங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தமொன்றில் இந்தியாவும்,... [ மேலும் படிக்க ]

கிர்கிஸ்தானின் சீனத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு!

Tuesday, August 30th, 2016
கிர்கிஸ்தானின் பிஷ்கேக்கிலுள்ள சீனத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் பலர்... [ மேலும் படிக்க ]

2050 இல் உலக மக்கள் தொகை 1000 கோடியைத் தாண்டுமாம்!

Tuesday, August 30th, 2016
  இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் பங்களிப்புடன் 2050 ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 1000 கோடியை தாண்டும் என உலக மக்கள் தொகை பணியகம் நடத்திய ஆய்வின்மூலம் அறியப்பட்டுள்ளது. உலக மக்கள்... [ மேலும் படிக்க ]

52 ஆண்டுகாலப் போருக்கு முடிவுகட்டி மலர்ந்தது சமாதானம்!

Tuesday, August 30th, 2016
கொலம்பியாவில் 52 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த போர், நேற்று முதல் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. கொலம்பிய நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் (இலங்கை நேரப்படி நேற்றுக்... [ மேலும் படிக்க ]

அட்லாண்டிக் கடல் பயங்கர நிலநடுக்கம்!

Monday, August 29th, 2016
அட்லாண்டிக் கடலில் உள்ள வடமேற்கு அசென்சன் தீவு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலை மையமாக வைத்து உருவான இந்த நிலநடுக்கம் அசென்சன்... [ மேலும் படிக்க ]

ஆயிரத்திற்கும் அதிகமான அகதிகள் மீண்டும் மீட்பு!

Monday, August 29th, 2016
ஐரோப்பாவிற்கு செல்ல முயற்சித்த 1100 அகதிகளை மத்தியதரைகடல் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியதரைகடல் பகுதியில் இருந்து... [ மேலும் படிக்க ]

பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் கொடூர தாக்குதல்:18 பேர் பலி!

Monday, August 29th, 2016
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஐன் தமீர் என்ற கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 5 பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக... [ மேலும் படிக்க ]

பெற்றோர்கள் கல்வி கட்டணம் கட்டாத நிலையில் மாணவர் பள்ளி அதிகாரிகளால் அடித்துக் கொலை!

Monday, August 29th, 2016
மணிப்பூரில் பெற்றோர்கள் கல்வி கட்டணம் கட்டாததால், 6-ம் வகுப்பு மாணவர் பள்ளி அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று போலீஸ் தெரிவித்து உள்ளது. மாணவர் சுரேஷ் தாங்ப்ராமை... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்களை கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவு!

Monday, August 29th, 2016
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட  ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவிட்டு உள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]