வெளிநாட்டு செய்திகள்

புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறது பிரேசில்-மிஷல் டெம்மர்!

Thursday, September 1st, 2016
பிரேசிலின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட மிஷல் டெம்மர், தற்போது பிரேசில் ஒரு புதிய நம்பிக்கை சகாப்தத்தில் பிரவேசித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சியில்... [ மேலும் படிக்க ]

கோழி வளர்ப்புக்கு எதிராக வழக்கு: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

Thursday, September 1st, 2016
சுவிட்சர்லாந்தில் கோழிப்பண்ணை வைத்திருக்கும் நபருக்கு எதிராக புகார் அளித்த நபருக்கு 36,000 பிராங்க் அபராதம் விதித்துள்ளது வாட் மாகாண நீதிமன்றம். சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் இருந்து கியூபாவுக்க  5 தசாப்தத்தின் பின் பயணித்த பயணிகள் விமானம்!

Thursday, September 1st, 2016
அமெரிக்கா, கியூபா நாடுகளுக்கிடையே முதன் முறையாக வர்த்தக ரீதியான விமான போக்குவரத்து 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் கியூபா... [ மேலும் படிக்க ]

மலேசிய முருகன் ஆலயத்தை தாக்க திட்டம் தீட்டிய மூவர் கைது!

Thursday, September 1st, 2016
மலேசிய சுதந்திர தின நிகழ்வை சீர்குலைக்கும் நோக்கில், அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ் தீவரவாதிகள் என... [ மேலும் படிக்க ]

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!

Wednesday, August 31st, 2016
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூ பிரிட்டன் தீவில் இருந்து வடகிழக்கே சுமார் 89... [ மேலும் படிக்க ]

வடகொரியாவில் முக்கிய அமைச்சருக்கு மரண தண்டனை?

Wednesday, August 31st, 2016
கடந்த மாதத்தில் வடகொரியாவின் உயர்நிலை அமைச்சர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக தென்கொரிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரண தண்டனை வழங்கப்பட்ட கிம் யோங்-ஜின், வடகொரியாவின்... [ மேலும் படிக்க ]

மெக்ஸிகோவில் சீற்றத்தக்குள்ளான எரிமலை!

Wednesday, August 31st, 2016
மெக்ஸிகோவில் கொலிமா எரிமலை சீற்றத்துக்குள்ளாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எரிமலையானது 2 ஆயிரத்து 400 மீற்றர்கள் வரையான பகுதிகளுக்கு எரிமலை சாம்பல் மற்றும் புகையை... [ மேலும் படிக்க ]

பங்களாதேஸ் முன்னாள் அரசியல் தலைவருக்கு மரணதண்டனை உறுதியானது!

Wednesday, August 31st, 2016
பங்களாதேஷின் ஜமாட்-ஈ-இஸ்லாமி கட்சியின் நிதிப் பிரதானியாக முன்னர் செயற்பட்ட கோடீஸ்வரரான மிர் குவாசீம் அலி என்பவருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஓரளவு உறுதியாகியுள்ளது. அவருக்கு... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் 6,500 பேர் மீட்பு!

Wednesday, August 31st, 2016
லிபியாவின் கரையோரப் பகுதியில் வைத்து, நேற்று அகதிகளில் 6,500 பேர் மீட்கப்பட்டுள்ளார். அண்மைய ஆண்டுகளில், ஒரே நாளில் அதிகம் பேர் மீட்கப்பட்ட நாளாக, திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டுகொல்ல உத்தரவிட்ட ஜனாதிபதி!

Wednesday, August 31st, 2016
கடுமையான சட்டங்கள் பிறப்பிப்பதில் பெயர்போன வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங், தமது ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை... [ மேலும் படிக்க ]