வெளிநாட்டு செய்திகள்

1 கோடி கேட்டு கடத்தப்பட்ட பாஜக தலைவரின் மகன் விடுதலை!

Friday, September 9th, 2016
அசாமில்  அந்த மாநில பாஜகவின் மூத்த தலைவராக ரத்னேஸ்வர் மோரன் உள்ளார். அவரது மகன் குல்தீப். கடந்த 1-ம் திகதி அருணாச்சல பிரதேசம் நாம்பாங்கில் தங்கியிருந்த குல்தீப்பை உல்பா தீவிரவாதிகள்... [ மேலும் படிக்க ]

புகையிரதம் தடம் புரண்டு இருவர் பலி!

Friday, September 9th, 2016
வடக்கு ஸ்பெயினில் உள்ள கலிசியா மாகாணத்தில் புகையிரதமொன்று தடம் புரண்டதில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரதம் தண்டவாளத்தினை விட்டு விலகி மின்கம்பத்தில்... [ மேலும் படிக்க ]

ஒடிசாவில் பேருந்து கால்வாயில் வீழ்ந்து விபத்து: 21 பேர் பலி!

Friday, September 9th, 2016
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஆங்குல் மாவட்டத்தில் உள்ள மனித்ரி பகுதியில் பேருந்து ஒன்று பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது 50 அடி கால்வாயில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் அமைப்பினரின் விசுவாசியாக சந்தேகிக்கப்பட்ட பெண் கைது!

Friday, September 9th, 2016
பிரான்ஸில் எரிவாயு கலங்கள் நிரப்பப்பட்ட கார் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர், தான் இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் ஆயுத குழுவினரின் விசுவாசி என வாக்குமூலம்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் முழுமையான போர் நிறுத்தத்திற்கு மீண்டும் பேச்சுவார்த்தை!

Friday, September 9th, 2016
சிரியாவில் முழுமையான போர் நிறுத்தம் கொண்டு வருவது பற்றி அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவு அமைச்சர் சர்கே லாவ்ரோஃபும் புதிய சுற்று பேச்சுவார்த்தையை... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத சோதனை வெற்றி: வடகொரியா தெரிவிப்பு!

Friday, September 9th, 2016
வடகொரியா, தனது ஐந்தாவது, மிகப்பெரிய அணு அயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அணு அயுத சோதனை நடத்திய இடத்தில் 5.3 புள்ளிக் அளவுக்கு நில அதிர்வுகள்... [ மேலும் படிக்க ]

வடகொரியா மிகப்பெரிய அணுகுண்டு பரிசோதனை!

Friday, September 9th, 2016
வடகொரியா இதுவரையில்லாத அளவிற்கு மிகப்பெரிய அணுகுண்டு சோதனையை செய்து உள்ளதாக நம்பப்படுகிறது என்று தென்கொரியா இராணுவம் கூறிஉள்ளது. வடகொரியாவின் அணுகுண்டு பரிசோதனை மையம் அருகே 5.3... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனத்தில் நகராட்சி தேர்தல்களை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு!

Friday, September 9th, 2016
பலஸ்தீனத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த நகராட்சி தேர்தல்களை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், ஃபத்தா மற்றும் ஹமாஸ் இனத்தினர்... [ மேலும் படிக்க ]

11,000 ஆசிரியர்களை அதிரடியாக நீக்கிய துருக்கி அரசு!

Friday, September 9th, 2016
துருக்கியில் தடை செய்யப்பட்ட பிகேகே என்றழைக்கப்படும் குர்திஸ்தான் பணியாளர்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 11 ஆயிரம் ஆசிரியர்களை துருக்கி அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

யார் உண்மையான குற்றவாளி: சுவாதி படுகொலை வழக்கில் அரச சட்டத்தரணி அதிரடி மாற்றம்!

Friday, September 9th, 2016
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி  படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கு தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், வழக்கை வாதாடும் சிறப்பு அரச... [ மேலும் படிக்க ]