வெளிநாட்டு செய்திகள்

எரிவாயு வெடிப்பினால் ரஷ்யாவில் 6 பேர் பலி!

Monday, November 7th, 2016
ரஷ்யாவில் ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பினால், நான்கு வயது பெண் குழந்தை உள்பட 6 பேர் பலியானதாக அந்நாட்டின் அவசரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த போவதாக துருக்கி எதிர்க்கட்சி அறிவிப்பு!

Monday, November 7th, 2016
துருக்கி நாடாளுமன்றத்தில் தங்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதாக அங்குள்ள குர்து ஆதரவு பெற்ற எதிர்க் கட்சியான எச்.டி.பி கட்சி தெரிவித்துள்ளது. எச்.டி.பி கட்சியின் இரு... [ மேலும் படிக்க ]

சீனாவின் தலையீட்டை எதிர்த்து ஹொங்கொங்கில் பேரணி!

Monday, November 7th, 2016
ஹொங்கொங்கின் அரசியல் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாட்டை எதிர்த்து அங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். உள்ளூர் நாடாளுமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

டமாஸ்கஸில் சிரியா அரசாங்கம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் பலி!

Monday, November 7th, 2016
டமாஸ்கஸின் புறநகரில் போராளிகள் வசமுள்ள பகுதியில் அரசாங்க படையினர் நடத்திய குண்டு தாக்குதலில் 6 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஹரிஸ்டா நகரில் உள்ள... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய பிரதமர் தெரீசா மே இந்தியா விஜயம்!

Monday, November 7th, 2016
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பிறகு இந்தியாவுடன் சாத்தியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்க பிரித்தானிய பிரதமர் தெரீசா மே இந்தியா செல்லவுள்ளார். இந்தியப்... [ மேலும் படிக்க ]

தென் கொரிய அதிபரின் நெருங்கிய தோழி செல்வாக்கு செலுத்திய விவகாரத்தில் மேலும் இருவர் கைது!

Monday, November 7th, 2016
அரசியல் சர்ச்சை ஒன்றில் சிக்கிய தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹையின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த இரு முன்னாள் உறுப்பினர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என... [ மேலும் படிக்க ]

போப் நடத்திய பூசையில் 1000 சிறைக் கைதிகள்!

Monday, November 7th, 2016
வத்திக்கானில் போப் பிரான்சிஸ் மேற்கொண்ட திருப்பலி பூசையில், ஆயிரம் சிறைக் கைதிகள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய சமூகமானது புனர்வாழ்வில் நம்பிக்கையின்றி இருப்பதாக, சிறை ஊழியர்கள்,... [ மேலும் படிக்க ]

தில்லியை அச்சுறுத்தும் நச்சுப்புகை : பாடசாலைகளுக்கு 3 நாள் விடுமுறை!

Monday, November 7th, 2016
உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவைவிட சுமார் 70 மடங்கு அதிகமாக காற்றில் மாசு அளவு இருப்பதால், இந்திய தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று தினங்களுக்கு விடுமுறை... [ மேலும் படிக்க ]

ஆப்கன் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி!

Sunday, November 6th, 2016
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களின் விளைவாக, பொதுமக்கள் பலியாகி இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

துருக்கியில் பழமை வாய்ந்த நாளிதழில் பணியாற்றி வந்த 9 செய்தியாளர்கள் கைது!

Sunday, November 6th, 2016
துருக்கியில் பழமை வாய்ந்த நாளிதழ் ஒன்றில் பணியாற்றிய 9 செய்தியாளர்கள் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கும்ரியத் அல்லதி தி ரிபப்ளிக்... [ மேலும் படிக்க ]