வெளிநாட்டு செய்திகள்

தான்சானியாவில் தொடர் கனமழை – வெள்ளத்தில் சுமார் 155 பேர் பலி!

Saturday, April 27th, 2024
கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் நிலவி வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சுமார் 155 பேர் பலியாகியுள்ளனரென செய்திகள் வெளியாகியுள்ளன. பல வாரங்களாக... [ மேலும் படிக்க ]

தாய்வானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நில அதிர்வுகள் பதிவு!

Saturday, April 27th, 2024
தாய்வானின் கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் இன்று (27) அதிகாலை சக்திவாய்ந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதனடிப்படையில் 6.1 மெக்னிடியூட் அளவில், 2 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.... [ மேலும் படிக்க ]

தன்சானியாவில் சீரற்ற காலநிலை – வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழப்பு!

Friday, April 26th, 2024
கிழக்கு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழந்தனர். மேலும் 236 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை விவகாரம் – பாகிஸ்தானுக்கு உறுதுணையாக இருந்த நிறுவனங்கள் மீது தடை விதிக்கும் அமெரிக்கா!

Wednesday, April 24th, 2024
கடந்த சில ஆண்டுகளாகவே நிலையில்லாத ஆட்சி-அதிகாரம், பொருளாதார பிரச்சனை, உள்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழல், பணவீக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் நாடு பரிதவித்து... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையை டிக்டொக் நிறுவனத்திடம் கோரிய ஐரோப்பிய ஒன்றியம்!

Tuesday, April 23rd, 2024
சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கோரியுள்ளது. குறித்த அறிக்கையினை வழங்குவதற்கு டிக்டொக்... [ மேலும் படிக்க ]

கடற்படை ஹெலிகப்டர்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து – மலேசியாவில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

Tuesday, April 23rd, 2024
மலேசியாவில் கடற்படை ஹெலிகப்டர்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை (23)... [ மேலும் படிக்க ]

மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம் இந்தியாவிடம் இருந்தே அமைதியை எதிர்பார்க்கின்றது – இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!

Monday, April 22nd, 2024
மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி... [ மேலும் படிக்க ]

மாலைத்தீவின் ஜனாதிபதியாக சீன ஆதரவு பெற்ற முகமது மூயிஸின் கட்சி அமோக வெற்றி !

Monday, April 22nd, 2024
மாலைத்தீவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி முகமது மூயிஸின் கட்சி அமோச வெற்றி பெற்றுள்ளது. மாலைத்தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற நாடாளுமன்றத்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலிய தாக்குதலுக்கு ‘உடன் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை! / ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஓமான் கண்டனம்!

Friday, April 19th, 2024
ஈரான் நகரம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவுகள் ஆரம்பம்!

Friday, April 19th, 2024
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (19) காலை 7 மணியளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 6 மணிவரை இடம்பெற்றது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்திய... [ மேலும் படிக்க ]