சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று வெளியிடப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் வழக்கிலிருந்து... [ மேலும் படிக்க ]
அதிமுக பொதுச் செயலர் சசிகலா உட்பட 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லும்... [ மேலும் படிக்க ]
இலங்கை அணியில் முன்னாள் சம்பியன் வீரர்களை போன்று சிறந்த வீரர்களை தயார் செய்ய முடியாது என சனத் ஜெயசூர்யா வேதனை தெரிவித்துள்ளார்
1996ஆம் ஆண்டு ஆவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக... [ மேலும் படிக்க ]
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் விடுதியில் குண்டர்கள் காவலுக்கு இருப்பதாகவும் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்... [ மேலும் படிக்க ]
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தி உலக நாடுகளில் பலவற்றை மீண்டும் தன்பக்கம் திரும்பி பார்க்க... [ மேலும் படிக்க ]
பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஈஃபிள் கோபுரத்தை தகர்ப்பதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் montpellier என்ற பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]
யாராவது தன்னைத் தானே சிங்கம் என்று சொல்லிக் கொள்வார்களா. வடிவேலு பட காமெடி போலவே இருக்கிறது சசிகலாவின் பேச்சு என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிண்டலடித்துள்ளார்.
கூவத்தூர்... [ மேலும் படிக்க ]
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆட்சியை யார் கைப்பற்றப் போவது..? என்ற அதிகார போட்டி வலுப்பெற்றுள்ளது. இதில் ஆளும் கட்சியான அ.தி.மு.க கட்சியின் இரு தரப்பினர் மத்தியில் கடும் போட்டி... [ மேலும் படிக்க ]
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குழுவான்று பிரித்தானிய இரகசிய பொலிஸார் ஒருவர் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகளின் பின்னர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]
விபத்தொன்றில் தனது மூன்று வயதுத் தங்கையை துணிச்சலுடன் மீட்ட 11 வயதுச் சிறுமி லொறியொன்றில் நசுங்கிப் பலியான சம்பவம் இங்கிலாந்தின் ரொச்டேல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இமான் ஜாவேத்(11)... [ மேலும் படிக்க ]