வெளிநாட்டு செய்திகள்

304 பேரை பலிகொண்ட மூழ்கிய கப்பல் கடற்படுக்கையிலிருந்து அகற்றப்பட்டது!

Monday, March 27th, 2017
தென் கொரியாவின் உயிரிழப்புக் கொண்ட அனர்த்தத்திற்கு காரணமான மூழ்கிய கப்பல் கடல் படுக்கையில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு பின் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. செவொல் என்ற அந்தக் கப்பல் 2014... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரியை காப்பாற்றிய அமைச்சரை கௌரவித்த மகாராணி!

Sunday, March 26th, 2017
இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றம் மீது நடைபெற்ற தாக்குதலின்போது காயமடைந்த பொலிஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடிய அமைச்சரை உயர் பதவி அளித்து இங்கிலாந்து ராணி எலிசபெத்... [ மேலும் படிக்க ]

பிராஸில் துப்பாக்கிச் சூடு : மூவர் காயம்!

Saturday, March 25th, 2017
பிரான்ஸின் வடக்கு பகுதியில் உள்ள லில்லி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.. லில்லி நகரின் நிலத்திற்கு கீழே உள்ள ரயில்... [ மேலும் படிக்க ]

டாக்கா விமான நிலைய அருகே தற்கொலைப்படை தாக்குதல்: பொறுப்பேற்றது ஐ.ஐ.எஸ்!

Saturday, March 25th, 2017
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா விமான நிலையத்தின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டாக்காவில் உள்ள சர்வதேச... [ மேலும் படிக்க ]

சின்னத்தை ஒதுக்கித்தர தீபா கோரிக்கை!

Saturday, March 25th, 2017
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்புமனு நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தேர்தலில்... [ மேலும் படிக்க ]

சிரியாவின் அமைதிக்கு ஐ.நாவில் அழைப்பு!

Saturday, March 25th, 2017
சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை ரஷ்யா, ஈரான், அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து  நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென, ஜெனீவா பேரவையில்  ஐக்கிய... [ மேலும் படிக்க ]

தரையில் மோதி சிதறிய விமானம் -அமெரிக்காவில் விபத்து!

Saturday, March 25th, 2017
அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜியார்ஜியா மாகாணத்திலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காப் பிராந்திய சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் விடுதலை!

Saturday, March 25th, 2017
  அராபி வசந்தம்´ எனப் பெயரிடப்பட்ட 2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் பின்னர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் நேற்று(24)... [ மேலும் படிக்க ]

ட்ரம்பின் மசோதா வாபஸ் பெறப்பட்டது!

Saturday, March 25th, 2017
அமெரிக்க பிரதிநிதி சபையில் தாக்கல் செய்யப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய சுகாதார மசோதா போதுமான ஆதரவு இன்மையால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முன்னதாக அதிபர் டொனால்ட் டிரம்பின்... [ மேலும் படிக்க ]

இலண்டன் பயங்கரவாத தாக்குதல் – இலங்கை வைத்தியரக்கு பிரித்தானியா பாராட்டு!

Saturday, March 25th, 2017
பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் அந்நாடு அதிர்ச்சி அடைந்திருந்தது. இந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்திருந்தனர். பலர்... [ மேலும் படிக்க ]