வெளிநாட்டு செய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளரின் மனைவி மீது விசாரணை!

Thursday, March 30th, 2017
போலி பணிகளை உருவாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு மத்தியில், பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளர் பிரான்ஸுவா ஃபியாங்கின் மனைவி அதிகாரபூர்வ விசாரணைக்கு... [ மேலும் படிக்க ]

டெபி புயலின் தாக்கம்: அவுஸ்திரேலியாவின் பல பிரதேசங்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை!

Wednesday, March 29th, 2017
டெபி சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் வட கிழக்குப் பிரதேசங்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை... [ மேலும் படிக்க ]

ஜெயாவின் உயிரின் விலை ரூ.750 கோடியா?

Wednesday, March 29th, 2017
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மர்மமாக இருப்பதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணை செய்து ஜெயலலிதாவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கிட்டத்தட்ட... [ மேலும் படிக்க ]

ஆஸி. வீரர்கள் இனி ஒருபோதும் என் நண்பர்கள் அல்ல – விராட் கோலி!

Wednesday, March 29th, 2017
அவுஸ்திரேலிய வீரர்கள் இனி ஒருபோதும் தனது நண்பர்களாக இருக்க மாட்டார்கள் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் 2-1... [ மேலும் படிக்க ]

அதிக செலவு நிறைந்த நகரங்கள் வரிசையில் சிங்கப்பூருக்கு முதலிடம்!

Wednesday, March 29th, 2017
தெற்காசிய நாடுகளில் உள்ள நகரங்களில் அதிக செலவு நிறைந்த நகரங்கள் வரிசையில் கொழும்பு இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் உலக அளவில் 108 வது இடத்தில் இருப்பதாகவும் புதிய புள்ளிவிபரங்கள்... [ மேலும் படிக்க ]

மேப்பிள் இலை தங்க நாணயம் கொள்ளை!

Tuesday, March 28th, 2017
றோயல் கனடிய மின்டினால் வெளியிடப்பட்ட எண்ணற்ற தங்க நாணயம் ஜேர்மனி மியுசியத்திலிருந்து களவாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மன் தலைநகரின் போட் மியுசியத்தை உடைத்து... [ மேலும் படிக்க ]

சராசரிக்கும் குறைவாகவே மழைவிழ்ச்சி!

Tuesday, March 28th, 2017
இந்த வருடம் தென்மேற்கு பருவமழை,தமிழகம் உள்ளிட்ட  தென்னிந்தியாவில் சராசரிக்கும் குறைவாகவே பெய்யும் என்று தனியார் வானிலை அறிவிப்பு நிலையமான  ஸ்கைப் மெட் தெரிவித்துள்ளது. தென்... [ மேலும் படிக்க ]

சீனாவில் நிலநடுக்கம் !

Monday, March 27th, 2017
தென் மேற்கு  சீனாவின் யாங்பி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.1 அலகாக பதிவாகியுள்ளது. இதனால் பல கிராமங்களில் வீடுகள், மற்றும்... [ மேலும் படிக்க ]

தீவிரமாகும் ‘டெப்பி’ சூறாவளி: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

Monday, March 27th, 2017
அவுஸ்ரேலியாவில் டெப்பி என்ற சூறாவளி தீவிரமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள... [ மேலும் படிக்க ]

இலண்டனில் அதிஉச்ச பாதுகாப்பு !

Monday, March 27th, 2017
அண்மையில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து இலண்டன் நகர் முழுவதும் அதி நவீன கவச வாகனங்களுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]