வெளிநாட்டு செய்திகள்

சிங்கப்பூரில் ஸிக்கா வைரஸினால் இருவர் பாதிப்பு!

Friday, March 31st, 2017
சிங்கப்பூரில் இரண்டு ஸிக்கா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சிங்கப்பூரின் தேசிய சுற்றாடல் முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் ஸிக்கா (Zika) வைரஸினால்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் லொறி மீது பேருந்து மோதி 13 பேர் பலி!

Thursday, March 30th, 2017
அமெரிக்காவின் Texas மாகாணத்தில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற தேவாலயத்திலிருந்து அதன் ஊழியர்கள் 14 பேரை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர்... [ மேலும் படிக்க ]

ஆஸியை துவம்சம் செய்த டெப்பி புயல்!

Thursday, March 30th, 2017
அவுஸ்திரேலியாவின் முக்கிய பகுதிகளை டெப்பி புயல் துவம்சம் செய்த நிலையில் சாலையில் இருந்து கொம்பன் சுறா ஒன்றை கண்டெடுத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை... [ மேலும் படிக்க ]

தமிழக மீனவரை சுட்டுக்கொன்றது புலிகளாக? எச். ராஜா கேள்வி!

Thursday, March 30th, 2017
மீனவர் பிரிட்ஜோவை விடுதலைப்புலிகளின் கைகூலிகளும் ஆதரவாளர்களும் ஏன் கொலை செய்திருக்ககூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி... [ மேலும் படிக்க ]

மீண்டும் சோதனை நடத்திய வடகொரியா: அமெரிக்கா கடும் கண்டனம்!

Thursday, March 30th, 2017
வடகொரியா மீண்டும் ஒரு ரொக்கெட் இயந்திர சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏவுகனை பரிசோதனையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியது பிரித்தானியா : கனடாவின் அதிரடி முடிவு!

Thursday, March 30th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர் அதனுடன் இன்னும் அதிகளவில் வர்த்தக ஒப்பந்தம் வைத்துக்கொள்ள இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ... [ மேலும் படிக்க ]

துருக்கிப் பிரஜைகள் ஜெர்மனியில் உளவு பார்க்கப்படுவதனை ஏற்க முடியாது!

Thursday, March 30th, 2017
ஜெர்மனிக்குள் வெளிநாட்டு உளவாளிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியாது என ஜெர்மனிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா விலகுவது உறுதியானது- கையெழுத்திட்ட தெரேசா மே!

Thursday, March 30th, 2017
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான அதிகாரபூர்வ கடிதத்தில் பிரதமர் தெரேசா மே கையெழுத்திட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவது என சில... [ மேலும் படிக்க ]

மூளை உறையழற்சியினால் நைஜீரியாவில் 140 பேர் மரணம்!

Thursday, March 30th, 2017
நைஜீரியாவில் மூளை உறையழற்சி(meningitis) நோயினால் இதுவரையில் 140 பேர் மரணித்துள்ளனர். நைஜீரியாவின் சில மாநிலங்களில் இந்த நோய் பரவியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நோயினால்... [ மேலும் படிக்க ]

பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய ஆணையில் டிரம்ப் கையெழுத்து!

Thursday, March 30th, 2017
பருவநிலை மாற்றம் தொடர்பான தடைகளை நோக்கமாக கொண்டு, முன்னாள் அதிபர் ஒபாமாவின் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட விதிமுறைகளை திரும்பப் பெறும் நிர்வாக ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட்... [ மேலும் படிக்க ]