வெளிநாட்டு செய்திகள்

போருக்கு தயார் : அமெரிக்காவுக்கு சவால் விடுத்த வடகொரியா!

Thursday, April 13th, 2017
அமெரிக்கா விரும்பும் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், கடற்படை... [ மேலும் படிக்க ]

வடகொரியா அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை!

Wednesday, April 12th, 2017
வடகொரியா அரசாங்கம் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள  வடகொரியாவின் அரச ஊடகம்  அமெரிக்கா தாக்குதல்களை நடத்தினால், வடகொரியா அணுவாயுத... [ மேலும் படிக்க ]

ஜெர்மன் கால்பந்து அணி பயணம் செய்த பேருந்து மீது குண்டுத் தாக்குதல்!

Wednesday, April 12th, 2017
ஜெர்மனியில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் சென்ற பஸ்ஸை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கால்பந்தாட்ட வீரர் மார்க்... [ மேலும் படிக்க ]

மூளைக்காய்ச்சலால் 450 பேர் பலி!

Wednesday, April 12th, 2017
நைஜீரியா நாட்டில் மூளைக்காய்ச்சல் நோயால் 450 பேர் பலியானதற்கு குடிமக்களிடம் கடவுள் மீதான பக்தி குறைந்தது தான் காரணம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது பரபரப்பை... [ மேலும் படிக்க ]

‘நிகாப்’ ஆடைக்கு தடை விதிக்க எகிப்து முயற்சி!

Tuesday, April 11th, 2017
முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்க அணியும்  நிகாப் ஆடைக்கு தடை விதிக்கும் சட்டம் ஒன்றை எகிப்து பாராளுமன்றம் இயற்றி வருகிறது. பொது இடங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் இந்த ஆடையை அணிய தடை... [ மேலும் படிக்க ]

எகிப்து தேவாலய தாக்குதல்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் பொறுப்பேற்பு!

Tuesday, April 11th, 2017
எகிப்திலுள்ள தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகள் (IS) பொறுப்பேற்றுள்ளனர். இந்த தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்தின் தலைநகர்... [ மேலும் படிக்க ]

தலைநகரில் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்!

Tuesday, April 11th, 2017
டெல்லியில் இந்தியப் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது செயயப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 28 ஆவது நாளாக... [ மேலும் படிக்க ]

இரசாயன தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஈரான்!

Tuesday, April 11th, 2017
சிரிய இராசாயன தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருஹானி   கோரியுள்ளார். சிரியாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரசாயன தாக்குதல்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சிரிய விமான நிலைய தாக்குதலின் எதிரொலி: ரஷ்யாவுக்கான பயணத்தை இரத்து செய்தார் போரிஸ் ஜோன்சன்!

Monday, April 10th, 2017
ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை பிரித்தானிய வெளியுறவுச் செயலர் பொரிஸ் ஜோன்ஸன், இரத்து செய்துள்ளார். சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு... [ மேலும் படிக்க ]

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க கடற்படை!

Monday, April 10th, 2017
வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து கவலைகள் எழுந்துள்ளதற்கு மத்தியில் அமெரிக்க கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி செல்ல அமெரிக்க இராணுவம் ஆணை பிறப்பித்துள்ளது. கார்ல் வின்சன்... [ மேலும் படிக்க ]