வெளிநாட்டு செய்திகள்

மீண்டும் விண்ணில் பாய்ந்தது ஏவுகணை!

Monday, May 1st, 2017
உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதற்கு ஒருபோதும் செவிசாய்க்க மாட்டோம் என வட கொரியா மீண்டும் நிரூபித்துள்ளது. வடகொரியா மீண்டும் நேற்று காலை 5.30 மணிக்கு புக்சாங் பகுதியில்... [ மேலும் படிக்க ]

மூன்றாம் உலகப்போர் – பதுங்கு குழிகளை தயார்ப்படுத்தும் பொதுமக்கள்!

Monday, May 1st, 2017
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இருநாடுகளுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவி வருவதால் மூன்றாம் உலகப்போரின் விளைவுகளில் இருந்து காத்துக்கொள்ள பொதுமக்கள் பதுங்கு குழிகளை... [ மேலும் படிக்க ]

மூன்றாம் உலகப்போரில் அழியப்போகும் நாடு எது?

Monday, May 1st, 2017
வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் ஏற்பட்டால், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் Leonid Petrov ஒரு அறிக்கையாக... [ மேலும் படிக்க ]

ரஷ்யா ,சீனா மீது அணு குண்டு வீச அமெரிக்கா திட்டம்?

Monday, May 1st, 2017
ரஷ்யா மற்றும் சீனா மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்கல் நடத்த போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. இரு தினங்களுக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

இலண்டனிலிருந்து சென்ற விமானத்தில் விபரீதம்!

Monday, May 1st, 2017
இலண்டனில் இருந்து டெல்லி நோக்கி சென்ற பயணிகள் விமானம் விமானத்தில் திடீரென ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இதன்காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

வட கொரியா சர்ச்சைக்கு மூன்றாம் தரப்பு பேச்சுக்கள் வேண்டும் – போப் பிரான்ஸ்!

Monday, May 1st, 2017
மூன்றாம் தர பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமே வட கொரியாவின் அணு ஆயுத பிரச்சனை சிக்கலுக்கு தீர்வொன்றை காணமுடியும் என போப் பிரான்ஸிஸ் கூறியுள்ளார். வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை... [ மேலும் படிக்க ]

மத வேறுபாடு இல்லாது அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை – கனடியப் பிரதமர்!

Monday, May 1st, 2017
கனடாவின் மேற்கு மாகாணமான Saskatchewan இல், கத்தோலிக்க பள்ளிகளில் படிக்கும், கத்தோலிக்கர் அல்லாத மாணவர்களுக்கு உதவித் தொகையை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்லாயிரம்... [ மேலும் படிக்க ]

சிரியாவின் வடகிழக்கு எல்லைக்கு துருக்கி வான் தாக்குதல்

Sunday, April 30th, 2017
துருக்கிய படைகள் மற்றும் குர்திஷ் போராளிகள் இடையில் மோதல் தீவிரமடைவதை தடுப்பதற்காக சிரியாவின் வடகிழக்கு எல்லைக்கு துருக்கி வான் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. சிரியா மற்றும்... [ மேலும் படிக்க ]

அரசுக்கு எதிராக பிரேசிலில் ஆர்ப்பாட்டம்!

Sunday, April 30th, 2017
சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டத்தை  ஊடுருவக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பிரேசிலில் பொலிஸாரால் சாவோ பாலோ பகுதியில் பலர் கைது... [ மேலும் படிக்க ]

வான் தாக்குதல் 8 அல்கொய்தாக்கள் பலி

Sunday, April 30th, 2017
ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமான தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டதாக... [ மேலும் படிக்க ]