அரசுக்கு எதிராக பிரேசிலில் ஆர்ப்பாட்டம்!
Sunday, April 30th, 2017
சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டத்தை ஊடுருவக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பிரேசிலில் பொலிஸாரால் சாவோ பாலோ பகுதியில் பலர் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர்
ஜனாதிபதி மிசேல் டெமரின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிது மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களையெ பிரேசில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
Related posts:
ஜப்பானில் மீண்டும் பாரிய நிலநடுக்கம்!
சவுதி அரேபியா நடத்திய வான்வெளி தாக்குதலில் 25 பேர் பலி!
லடாக்கில் மீண்டும் போர்ப்பதற்றம் - இராணுவ அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல்!
|
|
|


