வெளிநாட்டு செய்திகள்

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தடை செய்யப்பட்ட மருந்து !

Saturday, July 1st, 2017
சிரியாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதலில் சரின் எனப்படும் தடை செய்யப்பட்ட மருந்து வகை உபயோகிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையை கண்டறியும்... [ மேலும் படிக்க ]

இந்தியாவை எச்சரிக்கும் சீனா !

Saturday, July 1st, 2017
டோங்லாங் பகுதியில் அத்துமீறி நுழைந்து அடாவடித் தனங்களில் ஈடுபட்டுள்ள சீனா சிக்கிம் எல்லையில் இருந்து இராணுவத்தை திரும்பப் பெறாவிடின் வரலாற்றில் மறக்க முடியாத பாடம்... [ மேலும் படிக்க ]

ஜி.எஸ்.டி. சிறப்பு நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்தார் நிதிஷ்குமார்

Saturday, July 1st, 2017
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் இன்று இரவு நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் பீகார் முதலமைச்சர்... [ மேலும் படிக்க ]

நடைமுறைக்கு வந்தது 6 நாடுகளுக்கான பயணத்தடை !

Saturday, July 1st, 2017
ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத வண்ணம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவு பகுதியளவில் அமுலுக்கு... [ மேலும் படிக்க ]

நியூயோர்க் மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கிச் சூடு!

Saturday, July 1st, 2017
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது பெண் மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்றும் மேலும் ஆறு... [ மேலும் படிக்க ]

இந்திய இராஜதந்திரத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை- தமிழக முதலமைச்சர்!

Tuesday, June 27th, 2017
மத்திய அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மதிக்காது செயற்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி... [ மேலும் படிக்க ]

சிரியாவால் இரசாயனத் தாக்குதல் நடத்தப்படலாம்- அமெரிக்கா !

Tuesday, June 27th, 2017
சிரியாவில் மற்றுமொரு இரசாயனத் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் அது போன்ற தாக்குதல் ஒன்று நடத்தப்படக்கூடாது எனவும் சிரிய அரசாங்கத்திற்கு அமெரிக்கா கடும்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியக் கடலில் உயிரிழந்த 5 தமிழர்களின் மரணத்தில் சந்தேகம்!  

Tuesday, June 27th, 2017
கடந்த 201ஆம் ஆண்டு பிரித்தானிய கடலில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எனக் கூறப்படும் இலங்கையத் தமிழர்கள் ஐவர் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அவர்களின் மரணத்தில்... [ மேலும் படிக்க ]

பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் விமானந்தாங்கிக் கப்பல்!

Tuesday, June 27th, 2017
ஸ்கொட்லாந்தின் Rosyth எனும் பகுதியில் இருந்து பிரித்தானிய றோயல் கடற்படைக்கு சொந்தமான விமானந்தாங்கிக் கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 பில்லியன்... [ மேலும் படிக்க ]

பிரெக்சிற் தொடர்பில் சிறந்த உடன்படிக்கை எட்டப்படும் – டேவிட் டேவிஸ்!

Tuesday, June 27th, 2017
பிரெக்சிற் தொடர்பில் சிறந்த உடன்படிக்கை ஒன்று எட்டப்படும் என பிரித்தானியாவின் பிரெக்சிற் செயற்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார். மேலும் “சிறந்த... [ மேலும் படிக்க ]