ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பரிசு அறிவித்த பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு... [ மேலும் படிக்க ]
மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கிராம மக்கள் சேர்ந்து கட்டிவைத்து அடித்துக் கொன்ற சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத்... [ மேலும் படிக்க ]
சவுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதுவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை இதனைத்... [ மேலும் படிக்க ]
தென் சீன கடல்பிராந்தியத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தீவிற்கு அருகாமையில், அமெரிக்க யுத்த கப்பலின் நடமாட்டத்திற்கு சீனா கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது
இந்த செயல் அரசியல்... [ மேலும் படிக்க ]
ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் 14 பேர் பலியாகினர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கைலோ 60 என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த பகுதியில் உள்ள ஆற்று... [ மேலும் படிக்க ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். இவ்வாறு இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் முதலாவது இந்திய பிரதமர் என்றப் பெருமையை மோடி... [ மேலும் படிக்க ]
ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்ய எளிமையான படிவம் ஒன்றை ஜி.எஸ்.டி. நெட்வொர்க் அறிமுகம் செய்துள்ளது.
கணக்கு தாக்கல் செய்வது எளிமையாகவும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க... [ மேலும் படிக்க ]
தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் போதை பொருள் கடத்தல் பெருமளவில் நடக்கிறது. கும்பல்களை ஒழிக்க தீவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் போதை பொருள் கடத்தல்... [ மேலும் படிக்க ]
வடக்கு அயர்லாந்தின் அதிகார பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றின்... [ மேலும் படிக்க ]
பிரித்தானிய பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் ஆயிரக்கணக்கான மக்கள்... [ மேலும் படிக்க ]