துருக்கியில் பெய்த அடை மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் சுரங்கப்பாதைகளுக்குள் புகுந்துள்ளதாகவும் பெருந்தெருக்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]
மூன்று அமெரிக்க இராணுவ பயிற்றுவிப்பாளர்களை கொலை செய்த ஜோர்டான் இராணுவ சிப்பாய்க்கு கடூழிய ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது
கடந்த நவம்பர் மாதம் அல்-ஜவ் விமானத் தளத்தை நோக்கி வாகனம்... [ மேலும் படிக்க ]
ரஷ்யாவின் கம்சட்கா பெனிசுலா நகருக்கு அருகில் உள்ள நிக்கோல்ஸ்கோயே தீவுப்பகுதிக்கு அருகே 7.8 ரிக்டர் அளவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மற்றும்... [ மேலும் படிக்க ]
இலங்கை சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது
இதன்போது, இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக மூன்று விக்கட்டுக்களை... [ மேலும் படிக்க ]
இத்தாலியின் எல்லை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குறைவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத்தீ மிக வேகமாக... [ மேலும் படிக்க ]
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலைமாற்ற காலத்தின்போது தமது சுய வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு... [ மேலும் படிக்க ]
அவுஸ்ரேலிய தலைநகர் சிட்னியின் வடக்கு கடற்கரைப் பகுதியில் 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கமொன்று குடியிருப்பாளர்களால் உணரப்பட்டுள்ளது.
எவலோன் கடற்பகுதியில் நேற்றுக்காலை... [ மேலும் படிக்க ]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவிற்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக பரபரப்பு தகவல்களை வெளியிட்ட சிறை அதிகாரி ரூபா... [ மேலும் படிக்க ]
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய எல்லைமீறிய தாக்குதலில் 7 வயதான சிறுமி ஒருவரும் இந்திய ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
பூஞ்ச் பகுதியிலுள்ள... [ மேலும் படிக்க ]
வடகொரியா - தென்கொரியா- இடையிலான இராணுவ பேச்சு வார்த்தை ஒன்றுக்கான யோசனை ஒன்றை தென்கொரியா முன்வைத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறான உயர் மட்ட பேச்சு... [ மேலும் படிக்க ]