வெளிநாட்டு செய்திகள்

மண்சரிவில் சிக்கி சியராலி யோனில் 300 பேர் பலி!

Wednesday, August 16th, 2017
சியராலி யோனில் (sierra leone) இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 300 பேரளவில் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. சியராலியோன் தலைநகர் ஃப்ரீடௌன் (Freetown) பகுதியில் இந்த மண்சரிவு நேற்று... [ மேலும் படிக்க ]

விமானங்களை தாக்கி அழிப்போம்! கட்டாருக்கு சவூதி அரேபியா எச்சரிக்கை!

Wednesday, August 16th, 2017
மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் கட்டார் விமானங்கள் தங்கள் விமான எல்லைக்குள் நுழைந்தால், தாக்குதல் மேற்கொள்வதற்கான உரிமை உள்ளதாக சவூதி அரேபியா... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்!

Wednesday, August 16th, 2017
தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சிக்குமாயின், தமது நாட்டின் அணு ஆயுத பலம் காண்பிக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி ஹாஸன் ருஹானி... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கமரா பொருத்தப்பட்ட தலைக்கவசங்கள்!

Tuesday, August 15th, 2017
பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தும்போது அதிக வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், ஆயுதம் தாங்கிய அதிகாரிகளுக்கு கெமரா பொருத்தப்பட்ட தலைக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது என... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா விலகி நிற்க வேண்டும் – ஜெரமி!

Tuesday, August 15th, 2017
  வடகொரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் பங்குபெறுவது தொடர்பில் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்தை தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் எச்சரித்துள்ளார். பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

வேர்ஜினியாவில் பதட்டம்: அவசர நிலைமை பிரகடனம்!

Tuesday, August 15th, 2017
  அமெரிக்கா, வேர்ஜினியா மாநிலத்தில் இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்கு அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெள்ளை நிற... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக குடியேற்றம் தொடர்பில் இந்திய மத்திய அரசு கடும் உத்தரவு!

Tuesday, August 15th, 2017
சட்டவிரோதமாக குடியேறியவர்களால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களைக் கண்டறிந்து நாடுகடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

மீண்டும் வெடித்தது சர்ச்சை: தோண்டப்படுமா ஜெயலலிதாவின் உடல்?

Monday, August 14th, 2017
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்குகள் எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலையில் ஒக்சிஜன் பற்றாக்குறை : 70 குழந்தைகள்  துடிதுடித்து பலி!

Monday, August 14th, 2017
  உத்திர பிரதேசம் – கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் எனப்படும் அரச மருத்துவமனையில் ஏற்பட்ட ஒக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

சுதந்திரம் வேண்டி ஸ்பெய்னில் மக்கள் பேரணி!

Monday, August 14th, 2017
வடக்கு ஸ்பெய்னில் அமைந்துள்ள கதலோனியாவில் (Catalonia) சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரி ஸ்பெய்னில் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெய்னின் வடக்கு கரையோர... [ மேலும் படிக்க ]