மண்சரிவில் சிக்கி சியராலி யோனில் 300 பேர் பலி!
Wednesday, August 16th, 2017
சியராலி யோனில் (sierra leone) இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 300 பேரளவில் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சியராலியோன் தலைநகர் ஃப்ரீடௌன் (Freetown) பகுதியில் இந்த மண்சரிவு நேற்று இடம்பெற்றுள்ளதுஅங்கு பெய்துவரும் அடை மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டதாகவும், அதில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.இந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
வித்யாவால் அழுத நடிகர் விஜய்யின் அழுகுரல் இன்னும் ஒலிக்கின்றது!
சீனாவில் அரச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!
“தமிழ் மொழியின் தாயகம் இந்தியா” பிரதமர் நரேந்திர மோடி புகழராம்!
|
|
|


