வெளிநாட்டு செய்திகள்

பிரேசில் முன்னாள் ஜனாதிபதியின் விஜயம் சொல்லும் செய்தி என்ன?

Saturday, August 19th, 2017
பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இன்சியோ லூலா டா சில்வா பிரேஸிலின் வடகிழக்கு பிராந்தியங்களான சல்வடோர் மற்றும் பாஹியா மாநிலங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் 2018ஆம்... [ மேலும் படிக்க ]

ஹஜ் யாத்ரீகர்களுக்காக கட்டார் எல்லையை திறக்கும் முடிவில் சவூதி மன்னர்!

Friday, August 18th, 2017
கத்தாரைச் சேர்ந்த புனித ஹஜ் யாத்ரீகர்களுக்காக அந்நாட்டுடனான எல்லையை மீண்டும் திறக்க சவூதி அரேபிய மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிரவாத இயங்களுக்கு... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவுக்கு விசா இல்லாமல் பயணமாகலாம் – விரைவில் புதிய அறிவிப்பு!

Friday, August 18th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகினாலும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அந்நாட்டிற்கு விசா இல்லாமல் பயணமாகலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு!

Friday, August 18th, 2017
சியரா லியோனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது என சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில்... [ மேலும் படிக்க ]

தாக்குதலை தள்ளி வைத்துக் கொள்கிறேன் –  கிம்!

Friday, August 18th, 2017
வடகொரிய அதிபரான கிம் ஜங் உன் தாக்குதலை தற்போதைக்கு தள்ளி வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளதால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்று... [ மேலும் படிக்க ]

பார்சிலோனாவில் தீவிரவாத தாக்குதல்!

Friday, August 18th, 2017
ஸ்பெயினில் இருக்கும் பார்சிலோனாவில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர், 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்!

Friday, August 18th, 2017
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது, யார் தயாரித்தார்கள் என்ற விவரம் 17 ஆண்டுகளாக நடந்த விசாரணை அறிக்கையில் இல்லை என்ற செய்தி... [ மேலும் படிக்க ]

நேபாளத்துக்கு சீனா உதவி!

Wednesday, August 16th, 2017
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காகவும் மீட்புப் பணி நடவடிக்கைகளுக்காகவும் 10 இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியை சீனா... [ மேலும் படிக்க ]

ஸிம்பாவே  முதற் பெண்மணியும் நீதிமன்றில்!

Wednesday, August 16th, 2017
தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதை அடுத்து, ஸிம்பாவேயின் முதற் பெண்மணி கிரேஸ் முகாபே, தென் ஆபிரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். முதற் பெண்மணி... [ மேலும் படிக்க ]

போர்த்துக்கல்லில் காட்டுத் தீ – 64 பேர் உயிரிழப்பு!

Wednesday, August 16th, 2017
போர்த்துக்கல்லில் பரவிய காட்டுத் தீ காரணமாக 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு 100 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]