வெளிநாட்டு செய்திகள்

அணுகுண்டை இரகசியமாக பரிசோதித்த வடகொரியா – அச்சத்தில் வல்லரசுகள்!

Tuesday, September 5th, 2017
உலக நாடுகளின் தடையையும் மீறி வடகொரியா பரிசோதித்த அணுகுண்டின் அழிக்கும் சக்தி சுமார் 5 கோடி கிலோ என தென்கொரியா குறிப்பிட்டுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும்... [ மேலும் படிக்க ]

உயிரைக் கொல்கிறது நீலத் திமிங்கலம்: கடிவாளம் போடுவது யார்?

Monday, September 4th, 2017
உயிரைப் பறிக்கும் புளூவேல் (நீலத் திமிங்கிலம்) ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கைப் படகை கண்காணித்துள்ள இந்தோனேசிய கடற்படை!

Monday, September 4th, 2017
சட்டவிரோதமாக இலங்கையர்கள் 33 பேர் பயணித்த படகு ஒன்றை இந்தோனேசிய கடற்படையினர் கடந்த வாரம் கண்காணித்துள்ளதாக அவுஸ்திரேலியா தகவல் வெளியிட்டுள்ளது அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை... [ மேலும் படிக்க ]

இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் –  வடகொரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

Monday, September 4th, 2017
நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டால் வடகொரியா மீது பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடூரம்!

Monday, September 4th, 2017
மியன்மார் நாட்டில் கலவரத்தில் ஈடுபட்ட 370 பேர் சுட்டுக் கொன்றுள்ளதாக மியன்மார் இராணுவம் செய்திவெளியிட்டுள்ளது. மியன்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் எல்லையில் உள்ள மியன்மார்... [ மேலும் படிக்க ]

வடகொரியாவில் நில அதிர்வு! ஹைட்ரஜன் குண்டு சோதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்!

Sunday, September 3rd, 2017
வடகொரியாவில் 6.3 ரிக்டர் அளவில் பாரிய அதிர்வு தன்மை ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தை மேற்கோள்காட்டி  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அதிர்வு... [ மேலும் படிக்க ]

மகாராணியிடம் உதவி கேட்ட 5 வயது சிறுமி: மறுத்த மகாராணி!

Sunday, September 3rd, 2017
பிரித்தானிய நாட்டு மகாராணியான இரண்டாம் எலிசபெத்திடம் உதவி கேட்டு 5 வயது சிறுமி ஒருவர் எழுதியுள்ள கடிதம் அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது. தலைநகரான லண்டனில் Lyndsay Simpson என்ற 5 வயது... [ மேலும் படிக்க ]

பாடசாலையில் தீ விபத்து – கென்யாவில் 7 பேர் பலி!

Sunday, September 3rd, 2017
கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 7 பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் 10க்கும் அதிகமானவர்கள்... [ மேலும் படிக்க ]

வடகொரியா – அமெரிக்கா இறுதிக்கட்டத்தில்  – எச்சரிக்கிறது ரஷ்யா !

Sunday, September 3rd, 2017
வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் நிலை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிரெம்ளின் வலைத்தளம் ஒன்றிற்கு ரஷ்ய... [ மேலும் படிக்க ]

அகதிகள் நெருக்கடி – லெபனானுக்கு உதவி செய்ய பிரான்ஸ் இணக்கம்!

Sunday, September 3rd, 2017
சிரிய அகதிகள் தொடர்பான நெருக்கடியை சமாளிப்பதற்கான முயற்சிகளில் பிரான்ஸ் அரசாங்கம் முன்னின்று செயற்படும் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]