வெளிநாட்டு செய்திகள்

குவைற்றிலிருந்து வட கொரியர்கள் வெளியேற்றம்!

Monday, September 18th, 2017
குவைத் அரசு தனது வட கொரிய தூதுவரை வளை குடா பிராந்தியத்தை விட்டு வெளியேற, ஒருமாத கால அவகாசம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன . அத்துடன் தமது இராஜதந்திர உறவுகளயும் , கீழான ஒரு... [ மேலும் படிக்க ]

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முர்சியின் தண்டனை உறுதி!

Monday, September 18th, 2017
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்சிக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனைக்கு முர்சி சார்பில் மேன்முறையீடு... [ மேலும் படிக்க ]

வடகொரியாவுக்கு கடுமையான அழுத்தம்!

Monday, September 18th, 2017
அமெரிக்கா உட்பட உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியாவிற்கு கடுமையான அழுத்தம் கொடுக்க தென்கொரியா மற்றும் அமெரிக்கா உறுதி பூண்டுள்ளன. வடகொரியா... [ மேலும் படிக்க ]

இலங்கையர் உட்பட 111 பேர் மலேசியாவில் கைது!

Monday, September 18th, 2017
சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த மலேசியாவில் 111 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜோஹர் பஹ்ரு நகரில் உள்ள செனாய் தொழில்துறை... [ மேலும் படிக்க ]

மியான்மார் மீது போர் தொடுக்கவேண்டும் –  பங்காளதேஷ் மக்கள் பாரிய போராட்டம் !

Sunday, September 17th, 2017
  ரோகிங்யா முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பில் மியான்மார் மீது போர் தொடுக்கவேண்டும் என தெரிவித்து, பங்காளதேஷ் மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மியான்மாரில் ரோகிங்யா... [ மேலும் படிக்க ]

நவாஸ் ஷெரீப்பின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!

Saturday, September 16th, 2017
பாகிஸ்தானின் பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, உயர்நீதி மன்றத்தினால்... [ மேலும் படிக்க ]

சீனாவில் களை கட்டிய சர்வதேச உலங்கு வானூர்தி கண்காட்சி!

Saturday, September 16th, 2017
சீனாவின் ரைன்ஜின் மாநிலத்தில் 4ஆவது சீன சர்வதேச உலங்குவானூர்தி கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. நேற்றைய தினம் ஆரம்பபமாகியுள்ள குறித்த கண்காட்சியை சீன மக்கள் விடுதலை... [ மேலும் படிக்க ]

மீண்டும் பயங்கரவாத தாக்குதல் –  இலண்டனில் பொதுமக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை!

Friday, September 15th, 2017
இலண்டனில் இடம்பெற்ற சுரங்க ரயில் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இன்று காலை நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ரயில் பயணங்கள்... [ மேலும் படிக்க ]

தாக்குதலை நிறுத்துமாறு கனடா பிரதமர் கோரிக்கை!

Friday, September 15th, 2017
மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம் இனத்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஆங் சான் சூகியிடம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]