வெளிநாட்டு செய்திகள்

சவுதி மன்னர் மாளிகையின் நுழைவாயிற்பகுதியில் தாக்குதல்!

Sunday, October 8th, 2017
சவுதி ஜித்தா நகரில் உள்ள அல் சலாம் மன்னர் மாளிகையின் ஆரம்ப நுழைவாயில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். சவுதி அரசின் உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

ரஷ்ய தாக்குதல்களால் 120க்கும் அதிகமான ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி!

Sunday, October 8th, 2017
சிரியாவின் கிழக்கு பிரதேசத்தில் ரஷ்ய வானுர்திப்படையினர் மேற்கொண்டுவரும் வான்வழித் தாக்குதல்களால் கடந்த 24 மணிநேரத்தில் 120க்கும் அதிகமான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தீவிரவாத தாக்குதல்களினால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் பலி!

Sunday, October 8th, 2017
உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களினால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பலியானதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஊடக அடக்குமுறை: பெண் செய்தியாளரின் தலை துண்டிப்பு!

Sunday, October 8th, 2017
சுவீடனைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் காணாமல்போனதை தொடர்ந்து அவரது துண்டிக்கப்பட்ட தலையை பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவீடன் நாட்டை சேர்ந்த கிம்... [ மேலும் படிக்க ]

600 முறை அத்துமீறிய பாகிஸ்தான் – இந்தியா!

Sunday, October 8th, 2017
இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதை பாகிஸ்தான்  இராணுவம் வாடிக்கையாக வைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்துகிறது பாகிஸ்தான்!

Sunday, October 8th, 2017
மிக மோசமான நஷ்டம் காரணமாக பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த அமெரிக்காவுக்கான விமான சேவை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல கோடி ரூபாய் நட்டம்... [ மேலும் படிக்க ]

ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணு திட்டம் கைவிடுப்படும் – டொனால்ட் ட்ரம்ப் !

Sunday, October 8th, 2017
அமெரிக்கா - ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட அணு திட்டத்தினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் கைவிடுவுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த... [ மேலும் படிக்க ]

வெளியே வந்த சசிகலாவுக்கு கடும் நிபந்தனைகள்!

Saturday, October 7th, 2017
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை பார்க்க சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கொடுத்துள்ளது கர்நாடகா சிறைத்துறை. பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா வீட்டில் இருந்து கணவர்... [ மேலும் படிக்க ]

அகதிகளை தங்கவைக்க 3000 ஏக்கர் வனத்தை அழிக்கிறது பங்களாதேஷ்!

Saturday, October 7th, 2017
மியன்மார் ரோஹிங்கியா அகதிகளுக்கு தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்காக உலகிலேயே மிகப்பெரிய அகதிகள் நிலையமொன்றை அமைப்பதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக 3000... [ மேலும் படிக்க ]

8 குழந்தைகள் உயிரிழப்பு!

Saturday, October 7th, 2017
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஒரே தினத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்தன. அசாம் மாநிலத்தின் பார்பெட்டா நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]