வெளிநாட்டு செய்திகள்

தாய்வான் வங்கிக் கொள்ளை  மற்றுமொருவர் இடம் சரண்!

Saturday, October 21st, 2017
தாய்வான் வங்கியிலிருந்து நிதியை மோசடியாக இலங்கைக்கு மாற்றியமை தொடர்பான சம்பவத்தின் பிறிதொரு சந்தேகநபர் குற்றவிசாரணை விசாரணை பிரிவினரிடம் சரணடைந்துள்ளதாக காவற்துறை... [ மேலும் படிக்க ]

ஆப்கானில் பள்ளிவாசலில் தாக்குதல் – 30 பேர் பலி!

Saturday, October 21st, 2017
ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர் என தகவல் கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

27 ஆண்டுகளுக்குப் பின் ஈராக்கிற்கு நேரடி விமானம் !

Friday, October 20th, 2017
சவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது. ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் சிறுவனுக்கு கருணை காட்டிய சுஷ்மா !

Friday, October 20th, 2017
பாகிஸ்தான் சிறுவனின் மருத்துவ தேவைக்காக இந்தியா வர விசா வழங்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் காஷிப் என்பவரின் மகன் அப்துல்லா,... [ மேலும் படிக்க ]

அமுலுக்கு வந்தது புதிய தடை சட்டம்!

Friday, October 20th, 2017
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் முகத்தை மூடிகொள்ளும் பர்தா மற்றும் அது போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த தடை சட்டமானது நேற்றிலிருந்து... [ மேலும் படிக்க ]

வடகொரியா குறிவைத்திருக்கும் நாடுகள் தொடர்பில் வெளியானது அதிர்ச்சி தகவல்!  

Friday, October 20th, 2017
வடகொரியா அதன் அண்டை நாடுகளின் முக்கிய நகரங்களையும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகளையும் குறிவைத்து தமது ஏவுகணை பலத்தை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம்... [ மேலும் படிக்க ]

எல்.ஐ.சி. கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

Friday, October 20th, 2017
கொல்கத்தாவின் ஜவகர்லால் நேரு சாலையில் ஜீவன் சுதா என்ற மிகப்பெரிய வணிக வளாகமான எல்.ஐ.சி. அலுவலகத்தின்  16-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. .இதன் காரணமாக வேலைக்கு வந்திருந்த... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Friday, October 20th, 2017
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.தெற்கு ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது, Kyushu தீவிலிருந்து 424 மைல் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க... [ மேலும் படிக்க ]

சுதந்திரம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரண்டு முக்கிய புள்ளிகள் கைது!

Wednesday, October 18th, 2017
கட்டலோனியாவின் சுதந்திரம் தொடர்பில் வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்த இரண்டு முக்கிய கட்டலோனிய தலைவர்களை ஸ்பெய்ன் அரசாங்கம் கைது செய்துள்ளது. ஸ்பெய்ன் அரசின் கீழ்... [ மேலும் படிக்க ]

அயர்லாந்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Wednesday, October 18th, 2017
ஒஃபெலியா என பெயரிடப்பட்ட அசாதாரணமான சூறாவளி அயர்லாந்தை தாக்கியுள்ளது. இந்நிலையில் அங்கு சகல பாடசாலைகள் கல்லூரிகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான உத்தரவு... [ மேலும் படிக்க ]