வெளிநாட்டு செய்திகள்

ஜோன் கென்னடி கொலை: 3000  இரகசிய கோப்புகளை வெளியிட்டார் டிரம்ப்!

Saturday, October 28th, 2017
அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த ஜான் எப்.கென்னடி, 1963-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் திகதி ஆஸ்வால்டு என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனாலும் அவருடைய படுகொலை குறித்து பல்வேறு... [ மேலும் படிக்க ]

மன்னிப்பு கேட்டார் இம்ரான்கான்!

Saturday, October 28th, 2017
வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விடயத்தில் பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுவதாக அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரீக்... [ மேலும் படிக்க ]

பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து : இந்தோனேஷியாவில் 23 பேர் உயிரிழப்பு!

Friday, October 27th, 2017
இந்தோனேஷியாவில் டாங்ஜெராங் என்ற இடத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீ மற்றும் கரும்புகை காரணமாக... [ மேலும் படிக்க ]

வடகொரியா எச்சரிக்கை: நடவடிக்கையில் அமெரிக்கா!

Friday, October 27th, 2017
வடகொரியா சிறு இடைவெளிக்கு பின்னர் மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனைக்கு தயாராவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் குறித்த அறிவிப்பு வெளியான உடன்,... [ மேலும் படிக்க ]

அணுவாயுத சோதனைகள் விளையாட்டல்ல – வடகொரியா!  

Friday, October 27th, 2017
வடகொரியாவின் அணுவாயுத சோதனைகளை கேள்விக்கு உள்ளாக்காகக் கூடாது என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சீ.என்.என். ஊடகத்துடனான செவ்வியில் அவர் இதனைக்... [ மேலும் படிக்க ]

அகதி அந்தஸ்த்து கோரிக்கையை நிராகரிக்குமாறு ஆலோசனை!

Friday, October 27th, 2017
புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் அகதி விண்ணப்பத்தை நிராகரித்து, அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்துக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

மனுஸ் தீவில் ஈழ அகதிகள் துன்புறுத்தல்!  

Friday, October 27th, 2017
பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவின் அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்... [ மேலும் படிக்க ]

ட்ரம்ப் மீது ரஷ்யக் கொடிகளை வீசி அரச துரோகி என கூச்சலிட்டவர் கைது !

Friday, October 27th, 2017
அமெரிக்க நாடாளுமன்றமான கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்புகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பாராத சம்பவமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த PASSPORT!

Friday, October 27th, 2017
  உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளது. சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின்... [ மேலும் படிக்க ]

2018 ஆம் ஆண்டு முதல் வாகன விற்பனை  கட்டுப்படுத்தப்படும்!

Friday, October 27th, 2017
சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் தனியார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விற்பனையை கட்டுப்படுத்த  அந்நாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகில்... [ மேலும் படிக்க ]