வெளிநாட்டு செய்திகள்

தற்கொலைக்குண்டு தாக்குதலில் குறைந்தது 17 பேர் பலி!

Monday, December 4th, 2017
நைஜீரியாவின் வடகிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள பியூ நகரில் உள்ள பொதுச்சந்தையில் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் குறைந்தது 17 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் இந்த... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை விபரங்களை வெளியிட்ட சிம்பாபேயின் ஜனாதிபதி!

Sunday, December 3rd, 2017
சிம்பாபேயின் புதிய ஜனாதிபதி எமர்சன் நன்காக்வ (Emmerson Mnangagwa) தமது அமைச்சரவை விபரங்களை வெளியிட்டுள்ளார். அமைச்சரவையின் முக்கிய பதவிகளுக்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை... [ மேலும் படிக்க ]

ஒகி சூறாவளியின் தாண்டவத்தில் சின்னாபின்னமாகுமா சென்னை?  

Saturday, December 2nd, 2017
கடந்த சில நாட்களாக இலங்கையில் பல பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒகி புயல், தற்போது தமிழகத்தின் கரையோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒகி புயலின் தாக்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கை அகதிகளை நிராகரிக்கும் பிரித்தானியா!

Saturday, December 2nd, 2017
இலங்கையைச் சேர்ந்த 48 பேர் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்திருந்தனர்.அவர்கள் அனைவரது விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணம்... [ மேலும் படிக்க ]

நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன – ஆர்ஜன்டீன கடற்படை!

Saturday, December 2nd, 2017
காணாமல் போன ஆர்ஜன்டீனாவின் நீர்மூழ்கிக் கப்பலை தேடும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக ஆர்ஜன்டீன கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 44 பணியாளர்களுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் உறவினர் திடுக்கிடும் தகவல்

Friday, December 1st, 2017
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் என பெங்க@ரில் இருக்கும் அவரது உறவினர் லலிதா தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச்... [ மேலும் படிக்க ]

பொஸ்னிய இராணுவத் தளபதி நீதிமன்றில் நஞ்சருந்தித் தற்கொலை!

Friday, December 1st, 2017
பொஸ்னியாவில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களை 1990 களில் நாட்டைவிட்டு விரட்டியும் கொலை செய்தும் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஸ்லோபொதான் ப்ரல்ஜாக் என்ற பொஸ்னிய இராணுவ முன்னாள் தளபதி... [ மேலும் படிக்க ]

வடகொரியாவினால் மீண்டும் ஏவுகணை சோதனை !

Friday, December 1st, 2017
வடகொரியாவினால் மீண்டும் ஏவுகணை சோதனை செய்யப்பட்டமை தொடர்பில், சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதி சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை... [ மேலும் படிக்க ]

விமானங்களில் கத்திகளை எடுத்துச் செல்ல அனுமதி!

Thursday, November 30th, 2017
சர்வதேச விமானங்களில் சிறிய கத்திகளை கொண்டு செல்லலாம் என்ற புதிய பாதுகாப்பு விதிமுறை, கனடாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. சவரலகு, கத்திகள், 6 சென்ரி... [ மேலும் படிக்க ]

16 இடங்களை குறி வைத்துள்ள வடகொரியா அச்சத்தில் அமெரிக்கா!  

Monday, November 27th, 2017
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதனால் கடும் கோபத்தில் இருக்கிறது அமெரிக்கா. அணு அயுத சோதனை மற்றுமின்றி ஹைட்ரஜன் குண்டு... [ மேலும் படிக்க ]