வெளிநாட்டு செய்திகள்

பிரித்தானியாவில் தீவிரவாத செயல் முறியடிப்பு!

Thursday, December 21st, 2017
பிரித்தானியாவில் கிறிஸ்ட்மஸ் தினத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தீவிரவாத செயற்பாடு ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத முறியடிப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. யோர்க்ஷெயார்... [ மேலும் படிக்க ]

பாரதிய ஜனதா கட்சி குஜராத்தில் ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது!

Tuesday, December 19th, 2017
குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத வாக்குகள் பதிவானது. நேற்று காலை 8 மணிக்கு... [ மேலும் படிக்க ]

ஆங் சான் சூகி இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு முகம் கொடுக்க நேரலாம்!

Tuesday, December 19th, 2017
மியன்மாரின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி, இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு முகம் கொடுக்க நேரலாம் என்று பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் ஆயிரக்கணக்கான ரோஹிங்யா ஏதிலிகள்... [ மேலும் படிக்க ]

ட்ரம்ப் அதிரடி:  கணவன் மற்றும் மனைவி வேலை செய்யும் சலுகை நிறுத்தப்பட்டது!

Tuesday, December 19th, 2017
அதெமரிக்க அதிபர் டிரம்ப்பின்  நிர்வாகத்தால் வெளிநாடுகளை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி வேலை செய்யும் சலுகை நிறுத்தப்படவுள்ளது. இதனால்பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என உண்மையை மறைத்தோம் -அப்பல்லோ தலைவர் அதிரடி!

Sunday, December 17th, 2017
சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் இருப்பதற்காக ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று உண்மையை மறைத்து அறிக்கை தந்ததாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி... [ மேலும் படிக்க ]

ரகானேயின் தந்தை கைது!

Sunday, December 17th, 2017
இந்திய கிரிக்கட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருவரான அஜின்கே ரஹானேயின் தஃதை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது குடும்பத்தோடு தனது சொந்த இடமான மும்பையில்... [ மேலும் படிக்க ]

கட்சித் தலைவராக ராகுல் காந்தி கடமைகளை பொறுப்பேற்றார்!

Sunday, December 17th, 2017
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட ராகுல் காந்தி  தமது கடமைகளை பொறுப்பேற்றார். புதுடில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் தமது... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் –  இருவர் பலி!

Sunday, December 17th, 2017
இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகள் அருகே நேற்று(15) நள்ளிரவில் பலமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இதனால், கடலில் 2 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் மக்கள் பீதியடைந்ததாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

ஈராக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை!

Saturday, December 16th, 2017
ஈராக்கில் கொலை குற்றங்களில் ஈடுபட்ட 38 சன்னி போராளிகளுக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈராக்கில் கொலை குற்றங்கள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

சோமாலியாவில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 17 பொலிஸார் பலி!

Friday, December 15th, 2017
சோமாலியாவில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியத் தலைநகர் மொகதீசுவில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தை இலக்கு வைத்து இந்த தற்கொலைப்படைத் தாக்குதல்... [ மேலும் படிக்க ]