வெளிநாட்டு செய்திகள்

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றுவோம்: ஸ்டாலின்

Monday, January 15th, 2018
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாகும் பட்சத்தில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றும் நிலை ஏற்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாார். தை முதல் நாளை... [ மேலும் படிக்க ]

வடகொரிய தலைவரை சந்திக்க தயார்  –  தென்கொரிய அதிபர்!

Saturday, January 13th, 2018
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் உச்சிமாநாடு நடத்தி சந்தித்துப் பேச திறந்த மனதுடன் இருப்பதாக தென்கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே... [ மேலும் படிக்க ]

10 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு – சிரியாவில் சம்பவம்!  

Saturday, January 13th, 2018
டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர் சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும்,... [ மேலும் படிக்க ]

ஈரானுக்கு எதிராக  மேலும் பல புதிய தடைகள் – ட்ரம்ப்!

Saturday, January 13th, 2018
ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் பல புதிய தடைகளை விதிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்ரீவ் மினியுசின் இதனைத்... [ மேலும் படிக்க ]

எரிமலை வெடிக்கும் அபாயம்: அச்சத்தில் சிலி மக்கள்!

Friday, January 12th, 2018
சிலியிலுள்ள சில்லான் எரிமலையில் 40 மீற்றர் ஆழமான பள்ளமொன்று ஏற்பட்டுள்ளமை அந்நாட்டு அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலையில் வெடிப்புகள் தீவிரமடைந்து வருகின்ற... [ மேலும் படிக்க ]

கப்பலுடன் படகு மோதி விபத்து!

Thursday, January 11th, 2018
கார்களை ஏற்றி வரும் கப்பல் ஒன்றுடன் மீன்பிடிப் படகொன்று மோதியதில் இரு இலங்கை மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் இடம்பெற்றதோடு அதில் மூவர்... [ மேலும் படிக்க ]

கரிபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவில் பாரிய நில நடுக்கம்!

Wednesday, January 10th, 2018
கியூபாவின் தென் திசையில் கரிபியன் கடற்பகுதியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் வறுமை குறித்த ஆலோசனை!

Tuesday, January 9th, 2018
வறுமைக் கலைவு மற்றும் சமுக பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என்றுஉலக வங்கி தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளில் இலங்கை குறைந்த வறுமை... [ மேலும் படிக்க ]

இரு கப்பல்கள் விபத்து: 32 பேர் மாயம்!

Monday, January 8th, 2018
சீனாவின் கிழக்கு கடற்பகுதியில் எண்ணை ஏற்றிவந்த கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சுமார் 32 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் எண்ணை ஏற்றிவந்த... [ மேலும் படிக்க ]

நினைவில்லமாகுகிறது ஜெயலலிதாவின் இல்லம் !

Monday, January 8th, 2018
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லாததால் குறித்த இல்லம்... [ மேலும் படிக்க ]