தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றுவோம்: ஸ்டாலின்
Monday, January 15th, 2018
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாகும் பட்சத்தில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றும் நிலை ஏற்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாார்.
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென கலைஞர் கருணாநிதி சட்டமொன்றை அமுல்படுத்திய போதிலும், இன்றைய ஆட்சியாளர்கள் அதனை இரத்து செய்து விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் நேரத்தில் அந்த சட்டம் மீண்டும் அமுலாக்கப்படும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புலிகளை வெல்ல 200 பில்லியன் டொலர் செலவு இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்!
வடகொரியாவின் உட்கட்டமைப்பு வசதிகள் Kim Jong-un ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வளர்ச்சியடைந்து வருவது!
ஜூன் மாத எரிபொருளை கொள்வனவு செய்ய 554 மில்லியன் டொலர் தேவை – மத்திய வங்கியின் ஆளுநருடன் துறைசார் அமை...
|
|
|


