வெளிநாட்டு செய்திகள்

சிரிய இனப்படுகொலைக்கு எதிராக யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று கண்டனப் போராட்டம்!

Thursday, March 1st, 2018
சிரியாவில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக இன்று முதலாம் திகதி யாழ்.பஸ்நிலையம் முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்று தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. சிரியா கௌடாவில்... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபியாவில் இராணுவ தளபதிகள் திடீர் பணி நீக்கம்!

Thursday, March 1st, 2018
சவுதி அரேபியாவில் இராணுவ தளபதிகள், விமானபடை தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான... [ மேலும் படிக்க ]

சீர்குலைந்த போர் நிறுத்த அறிவிப்பு !

Thursday, March 1st, 2018
சிரியாவில் நாளுக்கு ஐந்து மணி நேர தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பானது முதல் நாளே சீர்குலைந்து போனதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் கிழக்கு கோடா பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம்... [ மேலும் படிக்க ]

பாப்புவா நியூகினியில் பாரிய  நிலநடுக்கம்: 30க்கு அதிகமானோர் பலி

Wednesday, February 28th, 2018
கடும் நிலநடுக்கத்திற்குள்ளான பாப்புவா நியூகினியில் 30ற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகி உள்ளதாகவும் சுமார் 300 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம் என்ன? – துபாய் பத்திரிகை  அதிர்ச்சி செய்தி!

Tuesday, February 27th, 2018
ஸ்ரீதேவி மரணம் குறித்து அமீரகத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணங்கியது வடகொரியா  !

Tuesday, February 27th, 2018
அமெரிக்காவுடன் திறந்த அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது. தென்கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வடகொரிய இராஜதந்திரி கிம் யொங் சொல் இதனை... [ மேலும் படிக்க ]

சிரியாவில் 30 நாள் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானம்!

Tuesday, February 27th, 2018
சிரியாவில் 30 நாள் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள ஐ.நாவின் பாதுகாப்பு சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலால் பல பொது மக்கள்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தின் வெடிப்புச் சம்பவம் – 4 பேர் பலி !

Monday, February 26th, 2018
இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் அமைந்துள்ள விற்பனையகமொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் , 4 பேர்... [ மேலும் படிக்க ]

ஈராக்கில் 16 துருக்கிய பெண்களுக்கு மரணதண்டனை!  

Monday, February 26th, 2018
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 16 துருக்கிய பெண்களுக்கு ஈராக் நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர்கள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டமை... [ மேலும் படிக்க ]

யேமன் இராணுவ தலையமையக தாக்குதலை ஐ.எஸ் பொறுப்பேற்பு !

Monday, February 26th, 2018
யேமன் இராணுவ தலையமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 14 பேர் பலியானதுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்து... [ மேலும் படிக்க ]