அரசியல் அந்தஸ்த்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் ஊடகம் ஒன்று தகவல்... [ மேலும் படிக்க ]
கின்சால் என பெயரிடப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த நீண்டதூர ஏவுகணையொன்று ரஷ்யாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை எம்.ஐ.ஜி - 31 போர் விமானத்தை பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]
சிரிய துருப்பினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே, பாரிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிரியாவின் கிழக்கு குவோட்டா நகரத்தில் கடந்த 21 நாட்களாக... [ மேலும் படிக்க ]
ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி நோக்கி பயணித்த விமானம் ஈரான் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
இவ்வாறு விபத்துக்குள்ளாகியது துருக்கி... [ மேலும் படிக்க ]
சீன ஜனாதிபதி ஒருவர் பதவி வகிக்கும் தவணை காலத்தை நீடிக்கும் வகையிலும் தற்போதைய ஜனாதிபதி ஷி ஜின்பின் தனது வாழ்நாள் முழுவதும் பதவியில் இருக்கும் வகையிலும் அரசியலமைப்புச் சட்டத்தில்... [ மேலும் படிக்க ]
ஜப்பானின் கியுசூ தீவில் உள்ள ஷினிமோடகே எரிமலை வெடிக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அந்த நாட்டு அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]
உண்மையைவிட பொய்யான செய்திகள் மிக விரைவாக சமூக ஊடகங்களில் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள "மாசாசூசெட்ஸ்" தொழில்நுட்ப நிறுவனம் ஆராய்ச்சி... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்யுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
74 வயதாகும் முஷாரப் பாகிஸ்தானில் 1999 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்காக, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் அன் மேற்கொண்டுள்ள தீர்மானத்தின் மூலம், வடகொரியாவை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் மூலோபாயம்... [ மேலும் படிக்க ]
ப்ரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு நேற்று இந்தியா வந்தடைந்தார்.
நாளை ஆரம்பமாகவுள்ள 121 நாடுகள் பங்கேற்கும் சூரிய ஒளி உற்பத்தி கூட்டமைப்பு... [ மேலும் படிக்க ]