வெளிநாட்டு செய்திகள்

இரசாயனத் தாக்குதல்: சிரியாவில் பலர் பலி !

Monday, April 9th, 2018
சிரியாவின் கிழக்கு குவோட்டாவில் உள்ள டொவுமா நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன வாயு தாக்குதல் காரணமாக 70க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள... [ மேலும் படிக்க ]

மகாராணி எலிசபெத் தொடர்பில் வெளியாகியுள்ள சர்ச்சை!

Monday, April 9th, 2018
மகாராணி எலிசபெத் இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்த முகமது நபிகளின் வம்சாவளி என்ற வரலாற்று ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி தற்போது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கனடாவில் கோர விபத்தில் ஹொக்கி அணியின் 14 பேர் பலி!

Sunday, April 8th, 2018
கனடாவில் ஹொக்கி அணியினை அழைத்து சென்ற பேருந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில் பேருந்தில் பயணித்த 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். போட்டி ஒன்றிற்காக பேருந்தில் ... [ மேலும் படிக்க ]

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி கைது! 

Sunday, April 8th, 2018
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வாவை கைது செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2003 ௲ 2011ஆம் ஆண்டு வரை பிரேசிலின் அதிபராக பதவி வகித்த இவர் தனது... [ மேலும் படிக்க ]

மலேசிய நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டது!

Sunday, April 8th, 2018
பொதுத்தேர்தல் நடத்துவதற்காக மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர்து நஜீப் ரசாக் அறிவித்துள்ளார். அதன்படி, நாளையில் இருந்து 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கோர விபத்தில் 7 பேர் பலி!

Saturday, April 7th, 2018
இந்தியாவின் ராஜபாளையம் அருகே பாரவூர்தியும் சிற்றூந்தும் மோதுண்டு சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர். கார்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள்... [ மேலும் படிக்க ]

நடிகர் சல்மான்கானுக்கு பிணை!

Saturday, April 7th, 2018
அரிய வகையான இரண்டு மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக பொலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு விணை... [ மேலும் படிக்க ]

தென்கெரியாவில் விமானம் விபத்து!

Saturday, April 7th, 2018
தென்கொரியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதால் 2 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்கெரியாவின் சியோல் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்ட இராணுவ... [ மேலும் படிக்க ]

ஒப்புக்கொண்டார் மார்க் சக்கர்பர்க்!

Saturday, April 7th, 2018
கேம்பிரிட்ஜ் அனலிடிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால் 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவை எச்சரிக்கும் வடகொரியா!

Saturday, April 7th, 2018
பிரித்தானிய கடற்கரையை அடையும் அளவுக்கான கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையை ஆறிலிருந்து 18 மாதங்களுக்குள் வடகொரியா ஏவுமென அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]