வெளிநாட்டு செய்திகள்

டொனால்ட் டிரம்ப் – கிம் ஜோங் உன் முதலாவது சந்திப்பு!

Friday, May 11th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்க்கும் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்க்கும் இடையிலான முதலாவது சந்திப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம்திகதி  சிங்கப்பூரில் ... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா தவறிழைத்துவிட்டது – ஈரானின் உயர் தலைவர்!

Friday, May 11th, 2018
ஏனைய நாடுகளுக்கிடையேயான அணு உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதன் மூலம் அவர்தவறிழைத்துவிட்டார் என ஈரானின் உயர் தலைவரான அயதுல்லா அலி... [ மேலும் படிக்க ]

ஹவாயிலுள்ள எரிமலை தொடர்ந்தும் உக்கிரநிலையில்!

Wednesday, May 9th, 2018
ஹவாயில் உள்ள கிலேயுவா (Kilauea) எரிமலை தொடர்ந்தும் உக்கிரநிலையில் செயல்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த எரிமலை சீற்றம் காரணமாக 26 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா – வடகொரியா ஜனாதிபதிகளுக்கிடையே அடுத்த மாதம் நேரடி சந்திப்பு!

Wednesday, May 9th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் யுன் ஆகியோருக்கு இடையேயான நேரடி சந்திப்பு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

ஈரான் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை! 

Tuesday, May 8th, 2018
தமது நாட்டுடனான அணுவாயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகினால் அது வரலாற்று தவறாக அமையும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை ஈரானின் தேசிய... [ மேலும் படிக்க ]

துபாய் இளவரசி எங்கே? தகவல் வெளியிட வலியுறுத்தல்!

Tuesday, May 8th, 2018
காணாமல் போன துபாய் இளவரசி எங்கே என்ற தகவலை வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகளை ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. எமிரேட்ஸ் ஆட்சியாளர் ஷெக் மொஹமத்பின் ராஷாத்... [ மேலும் படிக்க ]

மீண்டும் விளாடிமீர் புட்டின் ரஸ்ய ஜனாதிபதியாக பதவியேற்பு!

Tuesday, May 8th, 2018
இன்று நான்காவது தடவையாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 76 சதவீதமான... [ மேலும் படிக்க ]

கொரிய எல்லையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் முற்றாக நீக்கம்!

Tuesday, May 8th, 2018
நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் வடகொரியாவும் தென்கொரியாவும் கொரிய எல்லையில் பொருத்தியிருந்த தமது ஒலிபெருக்கிச் சாதனங்களை முற்றாக அகற்றியுள்ள நிலையில் இரு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது தாக்குதல்!

Monday, May 7th, 2018
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஹசான் இக்பாலை இலக்கு வைத்து துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரணி ஒன்றில் கலந்துகொண்டிருந்த போது குறித்த தாக்குதல்... [ மேலும் படிக்க ]

கொள்ளையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 51 பேர் பலி!

Monday, May 7th, 2018
நைஜீரியாவின் வடக்கு பிரதேசமான கட்டுவா பகுதியில் கொள்ளையர்களால் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 51 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]