வெளிநாட்டு செய்திகள்

டிரம்ப் – கிம் ஜாங் திட்டமிட்டபடி சந்திப்பு?

Sunday, May 27th, 2018
அமெரிக்காவுடன், எப்போது வேண்டுமானாலும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ள வட கொரியாவின் முடிவை, அதிபர், டொனால்டு டிரம்ப் வரவேற்றுஉள்ளார். சிங்கப்பூரில், ஜூன், 12ல், வட கொரிய... [ மேலும் படிக்க ]

மலேஷிய முன்னாள் பிரதமர் வீட்டில் ரூ.204 கோடி பறிமுதல்!

Sunday, May 27th, 2018
மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் நடந்த சோதனையில், 204 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தென் கிழக்கு ஆசிய நாடான, மலேஷியாவில், பார்லிமென்ட் தேர்தல், சமீபத்தில் நடந்தது.... [ மேலும் படிக்க ]

மீண்டும் இணைந்த துருவங்கள்:  கொரிய தீவகர்ப்பத்தில் நம்பிக்கை கீற்று!

Saturday, May 26th, 2018
வட கொரிய - தென்கொரிய நாடுகளின் தலைவர்கள் மீண்டும் சந்தித்துள்ளனனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான யுத்த சூனிய பகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக,... [ மேலும் படிக்க ]

மலேசிய வானூர்தி மீது தாக்குதல் – வெளியானது அதிர்ச்சி தகவல்!

Saturday, May 26th, 2018
மலேசிய வானூர்தி ஏவுகணையால் தாக்கப்பட்டதாலேயே விபத்துக்குள்ளானது  என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH17 பயணிகள் வானூர்தி 283 பயணிகள்... [ மேலும் படிக்க ]

எந்நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் -வடகொரியா !

Saturday, May 26th, 2018
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-வுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென அறிவித்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன்... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கு ரஷ்யாவின் போர் விமானங்கள்!

Saturday, May 26th, 2018
ரஷ்யா - 35 ரக 10 ஜெட் போர் விமானங்களை சீனாவுக்கு வழங்க உள்ளதாக செசய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் அரசு நிறுவனமான ரோஸ்டெக் போர் விமானங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்து... [ மேலும் படிக்க ]

மியன்மாரில் அராஜகம்: இந்துக்கள் 100 பேர் சுட்டுப் படுகொலை!

Saturday, May 26th, 2018
மியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட போது, ரோஹிங்கியா தீவிரவாதிகள் 100 இந்துக்களை படுகொலை செய்ததாக சர்வதேச மன்னிப்பு சபை (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) குற்றம்... [ மேலும் படிக்க ]

ஹோட்டலில் பாரிய வெடிப்பு சம்பவம்!

Friday, May 25th, 2018
கனடாவின் Mississauga plaza பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில்  மூவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

வட கொரிய அணு ஆயுத மையம் அழிப்பு!

Friday, May 25th, 2018
வட கொரியாவின் பங்கை-ரீ கிராமத்திலுள்ள அணு ஆயுத சோதனை மையத்தை சர்வதேச செய்தியாளர்கள் முன்னிலையில் அந்த நாடு அழித்ததுள்ளது. பல மணி நேரத்துக்கு தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட குண்டு... [ மேலும் படிக்க ]

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது!

Friday, May 25th, 2018
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் பலியாயினர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு இயல்புநிலையை கொண்டு வர தேவையான... [ மேலும் படிக்க ]