வெளிநாட்டு செய்திகள்

பேஸ்புக் தடை: மாற்று வலைத்தளம் அறிமுகம்!

Wednesday, May 30th, 2018
ஒரு மாதகாலத்திற்கு  பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தடை செய்ய பப்புவா நியூ கினி இராச்சியம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கையானது முக்கியமாக  உள்நாட்டு தகவல்கள் பரிமாற்றத்தை தடுக்கும்... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கத்தில் சிக்கி 50 பேர் பலி!

Wednesday, May 30th, 2018
வட இந்தியாவில் ஏற்பட்ட மின்னல் தாக்கங்களால் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாரிய காற்று மற்றும் மின்னல்தாக்கங்களால் பல கிராமங்கள்... [ மேலும் படிக்க ]

மாவட்ட இளைஞர் விளையாட்டு கபடியில் தெல்லிப்பழை வெற்றி!

Wednesday, May 30th, 2018
மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் கபடிப் போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலக பெண்கள் அணி சம்பியன் பட்டத்தை வென்றது. மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் ஆண், பெண்... [ மேலும் படிக்க ]

குழந்தையைக் காப்பாற்றியவருக்கு குடியுரிமை : பிரான்ஸ் ஜனாதிபதி பாராட்டு!

Tuesday, May 29th, 2018
ஆபிரிக்க நாட்டிலிருந்து பிரான்சிற்கு சென்ற அகதி ஒருவர் செய்த துணிச்சலான செயலுக்காக பிரான்ஸ் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மாலியைச் சேர்ந்த காசமா (Gassama) என்பவர் தொடர்மாடி ஒன்றின்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத வாக்களர்களின் எண்ணிக்கை உயர்வு !

Tuesday, May 29th, 2018
பாகிஸ்தானில் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் நிறைவடையும் நிலையில், ஜூலை மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்காக எடுக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஜோர்ஜ்.எச் புஷ் மீண்டும் மருத்துவனையில்!

Tuesday, May 29th, 2018
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ்.எச் புஷ் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக உடல் நலம் குறைவடைந்திருந்த ஜோர்ஜ்.எச்... [ மேலும் படிக்க ]

தமிழர் ஒருவருக்கு மலேசியாவில் அமைச்சுப் பதவி!

Tuesday, May 29th, 2018
மலேசியாவின்  கோலாலம்பூர் அமைச்சரவையில் தமிழரான எம். குலசேகரன் என்பவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மகாதிர் முகமது... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்!

Monday, May 28th, 2018
பாகிஸ்தானில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் மீது அந்த நாட்டு அரசாங்கம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு காஷ்மீர் பகுதியிலுள்ள கில்ஜித்... [ மேலும் படிக்க ]

சீனாவில் நிலநடுக்கம்!

Monday, May 28th, 2018
வடகிழக்கு சீனாவின் ஜீலின் மாகாணத்திலுள்ள சொங்கியுவன் என்னும் இடத்தில் 5.7 magnitude அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால்  அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் 45.27 பாகை... [ மேலும் படிக்க ]

25 பேர் ஒரே நேரத்தில் விஷமருந்தி தற்கொலை முயற்சி!

Monday, May 28th, 2018
தமிழகத்தின் நிலக்கரி சுரங்கத்தில் பணி புரிந்து வரும் 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின்... [ மேலும் படிக்க ]