வெளிநாட்டு செய்திகள்

இந்திய பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டம்?

Saturday, June 9th, 2018
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை போன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யும் திட்டமொன்று தொடர்பில் அந்நாட்டு காவற்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு முக்கிய வல்லரசுகள் பங்காற்றும்!

Friday, June 8th, 2018
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் முக்கிய பங்காற்றும் என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். சீனாவின் குயின்டோ நகரில் எதிர்வரும் 9, 10-ஆம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி : தடுமாற்றத்தில் முஷாரப்!

Friday, June 8th, 2018
பர்வேஷ் முஷாரப் பாகிஸ்தான் அதிபராக இருந்த காலத்தில் இயற்றிய சட்டத்தால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வசூல் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் உச்ச நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

கனடா பிரதமருக்கு கடந்தகால வரலாற்றை நினைவூட்டிய டிரம்ப்!

Friday, June 8th, 2018
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யும் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு தேசிய பாதுகாப்பு நலன் கருதி கட்டணம் நிர்ணயித்தார் டிரம்ப். இது குறித்து கடந்த மாதம் 25-ஆம் தேதி கனடா பிரதமர்... [ மேலும் படிக்க ]

பாக்தாத்தின் ஆயுத கிடங்கு வெடிப்பில் 20 பேர் பலி!

Friday, June 8th, 2018
ஈராக்கில் மசூதி அருகே ஆயுதக்கிடங்கு ஒன்று வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக் தலைநகர் பாக்தாத்தின் ஷியா மசூதி அருகே ஆயுத குழு ஒன்று வீடு... [ மேலும் படிக்க ]

 பாடசாலைகளில் மொபைல் பாவிக்கத் தடை!

Friday, June 8th, 2018
பிரான்ஸ் நாட்டின் பாடசாலைகளில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பின் மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழவையில்... [ மேலும் படிக்க ]

எரிமலை வெடிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, June 8th, 2018
கௌதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறிய இந்த... [ மேலும் படிக்க ]

வாக்குச் சீட்டு மூலமே தேர்தலை நடத்த வேண்டும் -அமெ.முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் !

Friday, June 8th, 2018
முறைகேடுகளைத் தடுப்பதற்காக வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் கூறியுள்ளார். இந்தியாவில் நீண்ட காலமாக எலக்ரோனிக் வாக்கு... [ மேலும் படிக்க ]

சுரங்க வெடி விபத்தில்11 பேர் பலி!

Thursday, June 7th, 2018
சீனாவில் உள்ள இரும்பு சுரங்க வெடி விபத்தில் சிக்கிய 24 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏனையோரை மீட்கும் பணி இடம்பெற்று வருகிறது. லயானிங் மாகாணத்தின், பென்ஜி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர்!

Wednesday, June 6th, 2018
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே நாடாளுமன்றத்தில் தன்னையறியாமல் கையிலிருந்து சிந்திய தேனீரை, சுத்திகரிப்பாளர்கள் சுத்தப்படுத்த முன்வந்த போதும், அவர் அதனை மறுத்து தானே... [ மேலும் படிக்க ]