வெளிநாட்டு செய்திகள்

”ஈரான் செய்தது மிகப் பெரிய தவறாம்” –  இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு !

Wednesday, October 2nd, 2024
இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இப் போரில் ஈரானின் முழு ஆதரவுப் பெற்ற லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஏமன் நாட்டைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் – சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்வு!

Wednesday, October 2nd, 2024
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியதை அடுத்து சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன மத்திய கிழக்கில் தற்போது... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் – நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை!

Tuesday, October 1st, 2024
மேக் இன் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை சுட்டிக்காட்டிய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என்றும்... [ மேலும் படிக்க ]

ஹெஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு!

Monday, September 30th, 2024
ஹெஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் புதிய தலைவராக ஹஷேம் சஃபிதீன் பதவியேற்றுள்ளார். சஃபிதீன், 32 ஆண்டுகள் ஹெஸ்புல்லாவின் தலைவராக... [ மேலும் படிக்க ]

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயம்!

Sunday, September 29th, 2024
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை – நோக்கம் நிறைவேறியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிப்பு!

Sunday, September 29th, 2024
ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் மூலம் தங்களது ஒரு நோக்கம் நிறைவேறியதாகவும் அது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் அதிகரித்த துப்பாக்கிச் சூட்டு – ஜோ பைடனின் அதிரடி நடவடிக்கை!

Friday, September 27th, 2024
அமெரிக்காவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் 385 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக,... [ மேலும் படிக்க ]

ஆயிரக்கணக்கில் செத்து மடியும் பொது மக்கள் – உடனடி போர் நிறுத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ் அழைப்பு – இஸ்ரேல் மறுப்பு!

Friday, September 27th, 2024
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பல நட்பு நாடுகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உடனடியாக 21 நாள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல்... [ மேலும் படிக்க ]

நாட்டின் இராணுவ தளபாட உற்பத்தி அதிகரிப்பு – ராஜ்நாத் சிங்!

Thursday, September 26th, 2024
நாட்டின்  இராணுவ தளவாட உற்பத்தி, 2023 – 24 ஆம் ஆண்டில் 1.27 இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் அதன்படி அனைத்து துறைகளிலும், நம்... [ மேலும் படிக்க ]

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – இலங்கையர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை தூதகரம் அறிவுறுத்து!.

Tuesday, September 24th, 2024
லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேலினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அங்குள்ள இலங்கையர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]